Author: SMS-சங்கர்

Journalist

நெல்லை மாவட்டத்தில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு!

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.இதனையடுத்து ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நெல்லை மாவட்ட...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ராகுல் தமிழில் டுவிட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் தமிழில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர்,தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்...

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நெல்லை மாவட்டத்தில் 96% தேர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 96 சதம் தேர்ச்சி அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் .2% தேர்ச்சி விகிதம் சரிவு கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் மாநில அளவில் 12வது இடம். இந்த ஆண்டு 11வது இடம் (2018) கிடைத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.கூட்டம் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. போலீஸ் துப்பாக்கி...

ஸ்டெர்லைட் விவகாரம்: மக்கள் அமைதி காக்க முதல்வர் வேண்டுகோள்

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்காமல் இருக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தமிழக முதல்வர்...

தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் வந்தது: டி.ஜி.பி தகவல்

கலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
- 2026

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு: வைகோ கண்டனம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதற்கு தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்போலீஸ் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொன்றிருப்பது கொடூரமான சம்பவம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக எடப்பாடி அரசு மாறிவிட்டது...

தூத்துக்குடி போராட்ட களத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு :ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெஞ்சில் சுடப்பட்டதால் போராட்டக்களத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் மீது கல்வீச்சு-தடியடி-பரபரப்பு!

தூதுத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் வலுப்பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம் ஆகும். இன்று மாவட்டம் முழுவதும்...

குற்றாலம் வனப்பகுதியில் சுற்றி திரிந்த 7 பேர் கைது!

அப்போது அங்கு வனப்பகுதிக்குள் சந்தேகப்படும்படியாக 7 பேர் கும்பல் சுற்றி திரிந்தது. வனத்துறையினர் வருவதை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. அவர்களை வனத்துறையினர் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட...

மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்: திருச்சியில் குமாரசாமி பேட்டி!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று திருச்சியில் குமாரசாமி கூறினார்.கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் புதிய...

ஆலங்குளம் அருகே கார் மீது லாரி மோதி தென்காசி வழக்கறிஞர் பலி!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டலூர் விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்தில் காரை ஓட்டிய தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.இது குறித்து தகவல்...
- 2026

Recent articles

spot_img