Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

தாத்ரா நாகர்ஹவேலியில் மருத்துவக் கல்லூரி: மோடிக்கு மக்கள் பாராட்டுக் கடிதம்!

தாத்ரா நாகர்ஹவேலியில் முதல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்காக பிரதமர் மோடிக்கு அப்பகுதி இளைஞர்கள் தபால் கார்டுகள் மூலம் தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.தாத்ரா நாகர்ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் மருத்துவக்...

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் தனியார் ஆலையில் மின் இணைப்பு துண்டிப்பு!

நெல்லை : தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் அருகே இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்...

பகவானைத் தொடர்ந்து… ஆசிரியை இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம்!

அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரக்கோணம் அருகே...

அயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி, இரண்டு...

ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்!

ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று பேசிய துரைமுருகனின் சுவாரஸ்ய பேச்சை ரசித்தனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,...

ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர்...
- 2026

குற்றாலத்தில் களை கட்டியுள்ள சீஸன்; அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிக்கும் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நெகிழ வைத்த ஆசிரியர்; உருகும் ஐபிஎஸ் அதிகாரி!

அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரி ஷைலேந்திர பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாராட்டுக் கருத்து இது...

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்!

இது குறித்து வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடமாக புது தில்லி செயல்படும் என்றும், மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் கூறப் பட்டுள்ளது.

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பு!

காவிரி நதிநீர் மேலாண்மைத் திட்டத்தின் அடிபப்டையில், அரசிதழில் வெளியிடப்பட்ட ஜூன்.1ம் தேதி அறிவிக்கையின் அடிப்படையில், அமைச்சகத்தால் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு கோயில் மரியாதை! தான் முதல்வர் ஆக அரங்கனை வேண்டிய குமாரசாமிக்கு ‘ஆச்சர்ய’ கேள்வி!

அந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது!

திருக்குறள்; முதல்வர் முதலடி; து.முதல்வர் இரண்டாமடி! அதிகாரம் ‘அம்மா’!

இன்று பேரவையில் தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கை; அனைத்து எம்எல்ஏக்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
- 2026

Recent articles

spot_img