உரத்த சிந்தனை

அயல் நாட்டில் இந்தியக் கொடியை ஏற்றிய மேடம் காமா (1861 – 1936)

தேசப் பற்றுடனும் வீர தீரத்துடனும் ஒரு பார்சி பெண்மணி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரே குஜராத்தை சேர்ந்த மேடம் புகாஜி காமா.1907, ஆகஸ்ட் 22 ல் மேடம் புகாஜி காமா, வீர்...

எது நமக்கு நூறு சதவித வெற்றியைத் தரும் ?

மிகவும் சுவாரஸ்யமானது, ஆங்கில எழுத்துக்களுக்கு பின்வருமாறு எண்களை அளித்தால் A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ; E = 5...

மற்றவர்கள் பிரமிக்க வாழ்வதா வாழ்க்கை ?

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.'சரி... இன்னும் ஒரு மணி...

கை கோர்க்கும் நட்பு, காலத்திற்கும் நிலைக்கும் அன்பு !உலக நண்பர்கள் தினம் !

நட்பு காலம்காலமாக போற்றப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. தற்காலத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் நண்பர்கள் உலகமெங்கும் தொடர்பில் அமைந்து நட்பை வளர்க்கிறார்கள்.நட்பினை வள்ளுவர் ஒரு அதிகாரமாக வைத்து யாருடன் நட்பு வைக்கவேண்டும், கூடாது என்பது...

நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா (1876 – 1963)

ஆகஸ்ட் 2 ம் தேதி நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா அவர்களின் பிறந்த நாள்.தேசியக் கொடியை வடிவமைத்தவர், சுதந்திரப் போடாட்ட வீரர், விவசாய சாஸ்திர நிபுணர், பன்மொழிப் புலவர்...

ருஷி வாக்கியம் (105) – அனுமனின் ஆளுமை!

ராமாயணத்தில் வால்மீகி மகரிஷி அனுமன் பற்றிக் கூறியருளிய வாக்கியங்களில் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.ஆஞ்சநேய ஸ்வாமி உறுதியான உடல் பலம் உடையவர். அதேபோல் அற்புதமான புத்திக்கூர்மை கொண்டவர்....
- 2026

எதிர்ப்பாட்டு பாடும் காங்கிரஸின் அயோக்கியத்தனம்!

தாற்காலிக ஏற்பாடு ஒன்று நீக்கப்பட உள்ள நிலையில் ஒரு தேசபக்தக் கட்சி அதற்கு ஒத்துழைப்பு அல்லவா வழங்க வேண்டும் ?

காவிரியும், நீர் பெருகாத ஆடிப் பெருக்கும்!

.#ஆடிப்பெருக்கும்மண்மகளும்: இன்று ஆடி 18 - காவிரியும், நீர் பெருகாத ஆடிப் பெருக்கும்நட்டுப் புற நம்பிக்கைகள்... 1.காவேரி கரையில் ............................... ஆடிப்பதினெட்டில்,ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்து மத விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு...

ருஷி வாக்கியம் (104) – “மைத்ரியாதி வாசனாலப்யா”

லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமம் இது. இந்த நாமத்தால் லலிதா பரமேஸ்வரியை குங்குமத்தாலும் புஷ்பத்தாலும் பூஜை செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைக்க கூடாது.இதில் மானுட வாழ்க்கையோடு தொடர்புடைய மிக...

வருங்கால இளைய சமுதாயத்தின் நிலை கருதி… திமுக., மாற வேண்டியது அவசியம்!

பாஜக எந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்ற நிலையில் இருந்து தி மு கவும் மற்ற எதிர்க்கட்சிகளும் மாறவேண்டியது, வருங்கால இளைய சமுதாயத்தின் நலன் கருதி அவசியம்

கல் சிற்பம் ஆகம விதிகளினால் கடவுள் ஆகிறது !

கற்சிற்பம் கடவுளாவது எப்படி?பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி?ஆகமசாஸ்திரத்தின்  அற்புதம் :கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி...

ருஷி வாக்கியம் (103) – மூர்க்கரின் இயல்புகள்!

“மூர்க்க சிஹ்னானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே ! விரோதீ விஷவாதீ ச கருத்யாக்ருத்யம் ந மன்யதே!!”“கர்வம், துர்வசனம் (ஆத்ம ஸ்துதி, பரநிந்தை, சாஸ்திர விரோதமாகப் பேசுவது, ஆபாசப் பேச்சு), பகை பாராட்டுவது, விஷம்...
- 2026

Recent articles