உரத்த சிந்தனை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலைக் கண்ணீர்

சைவக் குடும்பங்கள் வாழும் சிற்றூர்களுக்குரிய ஹசாலைத் தலைவாயிலில் கிருத்தவ வளைவுகளைக் கட்டுவர்.

ஆசாரம் அன்னம் இடும் ! அர்த்தம் அறிவோமா?

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும்...

கூட்டணியா? ஆளூர் ஷாநவாஸா? முடிவெடுக்கும் இடியாப்பச் சிக்கலில்… திருமாவளவன்!

திருமணம் முடிந்து தேனிலவு நடந்தபின்னர், குடும்பத்துக்குள் எழும் அடிதடி ரகளை போல் இப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக.,வுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.

ருஷி வாக்கியம் (102) – பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்ப்போம்!

சனாதன தர்மத்தை நாம் சிறப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றால் இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் நம் தர்மத்தின் மீது மதிப்பும் பெருமிதமும்! அவை இருந்தால்தான் தர்மத்தோடு நாம் இணைந்து ஒத்திசைவோடு கடைபிடிக்க முடியும்....

முத்தலாக் முறையை ரத்து செய்ய… இத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளது இந்தியாவுக்கு..!

முத்தலாக் நடைமுறை 1,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்! ஆனால் பல முஸ்லிம் நாடுகள் இதை தடை செய்துள்ளன.

சித்தார்த்தா நடத்தியது ஒரு ரவுடி ராஜ்யம்; காஃபி மாஃபியா!

தனியார் வங்கியின் வாராக்கடன் வசூலிக்கும் துறையின் சர்க்கிள் மற்றும் சிக்மகளூர் கூர்க் காஃபி விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்து வரும் செய்திகள் சித்தார்த்தா எவ்வளவு பவர்ஃபுல் மாஃபியாவை நடத்தியிருக்கிறார் என விவரிக்கிறது.
- 2026

ருஷி வாக்கியம் (101) – நன்றிக்கடன்!

அதர்வண வேதத்தில் ஒரு உயர்ந்த ருஷி வாக்கியம் காணப்படுகிறது. “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !” – “நாம் அனைத்து விதத்திலும் கடன் இல்லாதவர்களாக நல் வழியில் நடந்து உய்வடைய வேண்டும்!”இதில் விரும்புவது...

‘முத்தலாக்’ தடுப்பு மசோதா நிறைவேற்றம்…! இந்தியா மகிழ்வதாக மோடி கருத்து!

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து கருத்து தெரிவித்த போது, இன்று ஒரு வரலாற்று சாதனை நாள் இரு அவைகளும் முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கி உள்ளன என்றார்!

சுமந்த் சி.ராமன் பொய் சொல்கிறார்..! மைத்ரேயன் பதில்..!

எனது பொறுப்புகள் நீக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்கள். எனது விசுவாசம் அம்மா அவர்களுக்குத் தானேயொழிய வேறு யாருக்கும் அல்ல.

அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

இடப்பங்கீடு: காணத் தவறிய உண்மைகளும் கைக்கு எட்டும் தீர்வுகளும்!

அரசு நிறுவனங்களுக்கு அரசு செலவிடும் தொகையை இந்தியப் பெருமிதம் கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய தேச பக்தி கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சேவகர்களுக்குக் கொடுப்பதே நம் முன் இருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்கும்.

நான் தோற்றுவிட்டேன்! உங்களை கீழே தள்ளியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்: காஃபி டே நிறுவனரின் கடைசி கண்ணீர்க் கடிதம்!

இதனுடன், எங்கள் சொத்துகளின் பட்டியலையும் ஒவ்வொரு சொத்தின் தற்காலிக மதிப்பையும் இணைத்துள்ளேன். எங்கள் சொத்துக்களின் மதிப்பு கடன்களை விட அதிகம் என்பதால், அனைவருக்கும் திருப்பிச் செலுத்த அது உதவும்.
- 2026

Recent articles