உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (100) – எல்லோரையும் ஏற்றருளும் பராசக்தி!

உலகைப் படைத்து காத்து அழிக்கும் பராசக்தியை பலவிதங்களில் வழிபடும் சம்பிரதாயம் நம் கலாச்சாரத்தில் உள்ளது. அந்த சக்தியையே ப்ரக்ருதி என்று நம் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. “க்ருதி” என்றால் படைப்பு. செய்யப்படுவதற்கு ‘க்ருதி’ என்று...

‘வரலாற்றுப் பிழை செய்யவேண்டாம் திருமாவளவன்…’: சொன்னீர்களா வன்னியரசு..?!

அதே பேஸ்புக்கில், இந்தப் படங்களுக்கு பதில் சொல்லும் வகையில்... திருமாவளவனைப் பார்த்து இதே அறிவுரையும் கேள்வியும் கேட்டிருக்கிறீகளா வன்னியரஷு..?!

என்ன கொடும சரவணா…?! காமஹாஸன் அதையும் தாண்டி புனிதம்கிறாரு!? பிக்பாஸ் அவலங்கள்!

நடிகர் கமலஹாசனை ஏன் காமஹாசன் என்கிறார்கள் தெரியுமா? என்ற கேள்விக்கான பதிலை டிவிட்டர் பதிவுகளில் தெறிக்க விட்டிருக்கிறார்கள் ரசிகப் பெருமக்கள்.

எந்த அரிசி சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும் பார்க்கலாமா ?

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் காணலாம்.இதோகருப்பு...

மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!

பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர். 

திருமாலும் விஷ்ணுவும் வேறு வேறா?!

திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
- 2026

பாரதத்தின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்குக்கு சர்வதேச விருது!

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மக்கள் விரும்பிய சிற்பத்திற்கான விருதை வென்றார்.

ருஷி வாக்கியம் (99) – பூமியே தாய்! இறைவனே தந்தை!

ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள், உபநிஷத் வாக்கியங்களிலுள்ள அழகான கருத்துகளை அகில உலகிற்கும் அருளியுள்ளார்.பிரபஞ்சத்தில் எந்த ஒரு மனிதனுக்கும், நாகரிகம் கொண்ட எந்த ஒரு நாட்டிற்கும் அவசியமான செய்தியை அளிக்க கூடிய...

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்… சுகி சிவம் என்ற திறமையான பேச்சு வியாபாரி!

 சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக...

இதுதான் புதிய கல்விக் கொள்கை…! உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டா என்ன..? ஏன் அது ஏழையின் குழந்தைக்குக் கிடைக்கக் கூடாதா..?

பிரதமர் மோடியின் மனதின் குரல் (2019 ஜூலை 28)

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியின் வானொலி வடிவம்..விண்வெளி குறித்த வினா விடை போட்டியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். போட்டிக்கான விவரம் குறித்து...

அத்திவரதரை மீண்டும் ஏன் குளத்துக்குள் மறைக்க வேண்டும்?!

பெருந்தனம் புதைக்கப்பட்டிருந்தால் அதனைப் புதையல் என்கிறோம் ! 'தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா: ... என்ற உபநிஷத்தும், 'அந்தர் ஹிதோ நிதிரஸி த்வமஶேஷ பும்ஸாம்' என்ற ஆழ்வானும், தேவகியின் வயிறாகிற சுரங்கத்தில் இருந்த புதையல் கண்ணன் என்ற லீலா ஶுகரும் கூட இவர்களுடைய ஏச்சுக்கு ஆளாவர்கள் போலும் !
- 2026

Recent articles