உரத்த சிந்தனை

பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக டிவிட்டர் எச்சரிக்கிறதாம்! இமாம் தவ்ஹிதி வேதனை!

இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, தனது ட்விட்டர் பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்! டிவிட்டர் என்னுடைய ட்வீட்டுகள் எல்லாம் பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக எச்சரிக்கைத் தகவல் கொடுக்கும் போதெல்லாம் நான் கேட்க விரும்புவது அதே...

சர்வ நாசத்துக்கு அடிகோலும்… சர்வ கட்சிக் கூட்டம்!

வழக்கம் போல 21 கட்சித் தலைவர்களுக்கும் வயிற்றுக்குள் ஊறல் தோன்ற, நேற்று கும்பல் கூடி, மோடி அரசு தங்களிடன் கூடிப் பேசி முடிவெடுக்கவில்லை என்றும், தேச நிம்மதி சார்ந்த விஷயம் இதுவென்றும் ஒரு...

தேவை saynotowar ஹேஷ்டாக் அல்ல; Saynototerrorism ஹேஷ்டாக்தான்!

புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேர்படப் பேசு நிகழ்ச்சி நேற்றும் முன் தினமும் சிறப்பாக அமைந்திருந்தது. பொறுப்புணர்வோடு நடத்தப்பட்டது. நிறைய தகவல்கள் அளிக்கக் கூடியதாக இருந்தது. சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு...

உலக தீவிரவாதமும், இந்திய அரசியல் பயங்கரவாதிகளும்!

உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம் தான் நினைவுக்கு வரும் - இதுவரைக்கும் அதிகமான உயிர்களை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்க்குத்தான் பலி கொடுத்திருக்கின்றன உலக நாடுகள்!இந்தியாவில் கூட அதிகமான உயிர்களை பலி...

இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் வேளையில் நாம் கவனிக்க வேண்டியவை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் இவ்வேளையில் நாம் கவனிக்க வேண்டியவை:(1) நமது விமானப்படை புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தான் பொதுமக்களையோ, இராணுவத்தையோ...

மதுபான எதிர்ப்பு நீர்த்துப் போச்சான்னு கேட்டுட்டு… ஓனர் கால்லயே விழுந்திட்டியே ரஞ்சித்!

இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!பாமக தனது மதுக் கொள்கையை கைவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறி, மாநில துணைத் தலைவர் பதவியைத் துறந்து பாமக.,விலிருந்து விலகியதாகச் சொன்ன நடிகர் ரஞ்சித்,...
- 2026

தேசதுரோக தமிழ் செய்தி சேனல்களுக்கு கர்னல் ஹரிஹரன் கொடுத்த செருப்படி!

தமிழ் ஊடகங்களுக்கு கர்னல் குடுத்த செருப்படி நைசா டெலிட் பண்ணிட்டோம் தப்பிச்சிட்டோம்ன்னு தந்திடிவிகாரனுக நினைச்சிட்டிருந்தானுக..! இந்தா சிக்கிடுச்சில்ல...!தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று சொல்லும் உங்களை முதலில் சுட்டுத் தள்ள வேண்டும் என்று நேரலையில்...

மோடியின் வீர சபதம்! தமிழில் நமக்கான சூளுரை!

பாரதத்தை போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு இந்தியனும் எடுக்க வேண்டிய சபதத்தை கவிதை வடிவில் மோடி அவர்கள் வீறுடன் முழங்கியதை தமிழில் கேட்போம்..!

கோத்ரா… கொடூர நிகழ்வு! 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்…!

17 வருடங்கள் கழிந்து விட்டது அந்தக் கொடூரம் நிகழ்ந்து..!27 : பெப்ரவரி : 2002 - காலை 7:45 மணிக்கு கோத்ரா ஸ்டேஷனிலிருந்து அப்போதுதான் சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் யாரோ...

இரவு முழுதும் விழித்திருந்து… ஜெய்ஷ் முகாம் அழிந்த செய்தி கேட்ட பின்பே… ஓய்வெடுக்கச் சென்ற மோடி!

பிரதமர் நரேந்திர மோடி திங்கள் நள்ளிரவு முழுதும் விழித்திருந்து ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மீதான துல்லியத் தாக்குதல் குறித்த விவரங்களைக் கேட்டபடியே இருந்து, கண்காணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.திங்கள் அன்று இரவு...

மோடியால்… பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பற்ற புகலிடம் ஆகியிருக்கிறது பாகிஸ்தான்!

சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழியை இந்தியாவை மிரட்டுவதற்காக பாகிஸ்தான் பயன்படுத்த நினைத்தால் அதை வைத்தே பாகிஸ்தானை மிரட்டுகிறார் மோடி.சீனா பாகிஸ்தானிலே முதலீடு செய்திருக்கும் தொகை மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கோடி. சவூதி பாக்கிஸ்தானிலே...

பாகிஸ்தானின் பொய்யை தமிழகத்தில் பரப்பும் தறுதலைகள்!

இந்திய விமானப்படை பாகிஸ்தானிய நிலப்பரப்பில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை... அப்படி தாக்குதல் நடத்தச் சென்ற விமானங்களை பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியதால் , திரும்பி வரும் வழியில் விமானத்திலிருந்த...
- 2026

Recent articles