உரத்த சிந்தனை

கையைக் கடிக்கப் போகும் கேபிள் டிவி கட்டணம்!

புதிய கேபிள் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. எனவே நாளை மறுநாள் முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது.மக்கள் பெரிதும் துன்பம் கொள்ளப் போகிறார்கள். கூடுதல் செலவு மட்டுமல்ல..கூடுதல் குழப்பம்...

கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்!

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை -நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்...

ஒலக ஞானி… ஆனால் உள்ளூரை மறந்துட்டாரே! வைகோ.,வுக்கு ஒரு நினைவூட்டல்!

வைகோவின் ஞாபக சக்தி மிக அபாரமானது! எங்கோ காங்கோவில் 1963 ல் கொல்லப்பட்ட போராளி பெயரை துணைப்பெயர், முதற்பெயர் உட்பட நினைவுகூர்வார்!உலக வரைபடத்திலேயே துக்குணியூண்டு நாட்டில் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக, பீரங்கிக்கு நெஞ்சை...

குடும்பக் குத்துவிளக்கு ‘கொலைக்கருவி’ சிலுவை… சுமக்கலாமா?!

ஆசை வார்த்தை கூறி, மோசடியாக மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்களுடைய ஒவ்வொரு முயற்சியும் இந்துக்களின் நம்பிக்கை பண்பாடு வழிபாட்டு முறைகளை எல்லாம் கிறிஸ்தவ மயம் ஆக்கக்கூடிய வேலையாக, அதுவும் நெடுநாள் திட்டமாகவே இருப்பதை நாம்...

சனாதனமா? சனநாயகமா? அண்ணன் திருமா.,வுக்கு தம்பி ரவிக்குமார் எழுதுவது…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா அண்ணன் அவர்களுக்கு ……திருச்சியில் நடைபெற்ற சனாதனமா? சனநாயகமா? மாநாட்டில் தாங்கள் பேசிய "சம்பூகன் வதம் " -...

விமர்சையாக நடைபெற்ற சுவாமி சகஜானந்தர் குருபூஜை

ஜன.27 ஞாயிறு அன்று, ஸ்வாமி சகஜானந்தர் குருபூஜை கொண்டாடப் பட்டது.சுவாமி சகஜானந்தர் பிறந்த நாளை இனி குரு பூஜை விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டதன்படி, மத்திய அமைச்சர் பொன்....
- 2026

தொண்டர்களை பலி கொடுக்கும் ரத்த வெறி பிடித்த துரோகி வைகோ! குமுறும் குடும்பத்தினர்!

பிரதமர் நரேந்திர மோடி மதுரை மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக உயர்தர பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ்ஸுக்கு அடிக்கல் நாட்ட ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார். அப்போது மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக., சார்பில் மதுரை...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்க்ருத துதிப்பாடல்கள் மதத் திணிப்பா?!

"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலையில் சம்ஸ்க்ருத - ஹிந்தி துதிப்பாடல்கள் பாடுவது மத திணிப்பு. அதை தடை செய்ய வேண்டும்" என்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் இன்று...நீதிபதி நரிமன்: "அசதோமா சத்கமய" என்ற...

கோவில் சுவரில் கிறிஸ்துவ பிரசாரம்! வெட்கமா இல்லையா?! #தூ

சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை... என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.சென்னை பெரம்பூர்...

அரசு ஊழியர்களின் அளப்பரிய ‘சேவை’யால்… மக்கள் கொண்ட கொள்ளை ‘அன்பு’!

இந்த ஆசிரியருங்க போராட்டம் புலி வருது புலி வருதுன்னு பீதிய கிளப்பிவிட்டவன் கதையா போச்சு..உண்மையிலலே புலிவந்துட்டப்போ, அவன் புலி வருதுன்னு சொன்னதை எவனும் நம்பல.. உதவிக்கும் வரலை..கடைசியில புலி அவனை போட்டுச்சு..அந்த மாதிரி...

இந்த நாலரையில்… மோடி என்ன செய்தார்? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மோடி இந்த நாலரை வருட ஆட்சியில் என்ன செய்தார்?-ஸ்டாலின்.அதானே, நானே கேக்கலாம்ன்னு தான்இருந்தேன். முதல் முறையா உங்க கருத்துல உடன்படுறேன்.அலைக்கற்றை ஊழலில் ராசாவும் கனிமொழியும் வெளியே சுத்துறாங்க.திருட்டு டெலிபோன்...

சிம்பு சொன்னதும்.. ரசிகர்கள் செய்ததும்..!

அண்டாவுல கொண்டாந்து… வேற லெவல்ல செய்யுங்க…ஆமாம்.. அண்டாவுல கொண்டாந்து… வேற லெவல்ல செய்யுங்க… என்று சிம்பு கேட்டுக் கொண்டதால்… அவரது ரசிகர்கள் செய்த செயலைப் பாருங்க… சிம்பு என்ன சொன்னாரு… அவரு...
- 2026

Recent articles