உரத்த சிந்தனை

ராணுவத்துக்கு வாங்கிய ஷூ… காங்கிரஸ் ரேட் ரூ.25 ஆயிரம்! பாரிக்கர் ரேட் ரூ.2,200! ரபேலுக்கு ராகுல் அழும் காரணம் இதான்!

மனோகர் பாரிக்கர் செய்த மாயங்கள் பல. அதில் ஒன்று, இந்தியரிடம் இருந்து நேராகவே பெறப்பட்ட ராணுவத்தினருக்கான ஷூக்கள், பின்னாளில் இஸ்ரேல் மூலம் பெறப்பட்டு, அதில் ஊழல் நடைபெற்றதை தடுத்ததுதான்!இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர்...

இந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்!

சென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் பெருந்திரளான ஹிந்துக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்தக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த நிலையில்,...

ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்… ஆனா காங்கிரஸை காப்பியடித்தது: ப.சிதம்பரம்

மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். அதற்கு விமர்சனங்கள் வலுத்டு வருகின்றன.முன்னாள் மத்திய அமைச்சர்...

உண்மையிலேயே நம் அரசியல் அமைப்பு குல, மதங்களுக்கு அப்பாற்பட்டதா?

தெலுங்கில் – பிரும்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில் – ராஜி ரகுநாதன்(Source: ருஷிபீடம் மாதஇதழ் தலையங்கம் – பிப்ரவரி 2019)நம் நாட்டில் அரசியல் கட்சிகள் குலங்களையும் மதங்களையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்...

மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘திமுக., மாணவர்கள்’!

மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம் பெரியார் கல்லூரி திமுக., மாணவர்கள்!திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரி திமுக., மாணவர்கள், மோடி உரையை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து போராடியதாக, திமுக.,வின் அதிகார...

தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள்...
- 2026

ராகுல் எனும் பொய்யர்; பாரீக்கர் விஷயத்தில் மூக்குடைபட்டு கரியைப் பூசிக் கொண்டும் புத்தி வரவில்லை!

கோவா: அண்மையில் விடுமுறையைக் கழிக்க கோவா சென்றிருந்த ராகுல், உடல்நலமில்லாமல் இருக்கும் மாநில பாஜக., முதல்வர் மனோகர் பாரீக்கரை சந்தித்தார். அப்போது சாதாரண உடல் நலம் விசாரிப்புதான் என்று கூறப்பட்டாலும், பின்னாளில் தன்...

பிரியங்கா வதேரா குறித்து சுப்பிரமணிய சாமி வீசிய 4 குண்டுகள்!

சுப்பிரமணியசாமி மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை என்றாலும் அவர் ஒரு நாரதர் என்கிற வகையில் அவரை எனக்குப் பிடிக்கும்.இப்போது காங்கிரஸின் புதிய ‘அன்னை’ பிரியங்கா வதேரா குறித்து நான்கு குண்டுகளை வீசியிருக்கிறார்.ஒன்று,...

பாஜக., பட்ஜெட்டில் சொல்ல வருவதை முந்திக் கொண்டு சொன்ன ராகுல்! ஆனால்…?!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள “அனைவருக்கு மான அடிப்படைச் சம்பளம்” லோக்சபா தேர்தலில் போணி ஆகுமா?அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம், அனைவருக்கும் அடிப்படைச் சம்பளம் என்ற பெயர்களில் (Universal Basic Income ) பல...

நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப் போகும் பரிசு..!

ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள் திரு. மோடியை பற்றி நேராக குறிப்பிடாது.. நல்ல தலைமைக்கு இறைவன் அளிக்கப்போகும் பரிசு பற்றி....பழங்கால நியாய சாஸ்த்ரத்தில் குட்டிக்கதை ஒன்று சொல்லப்படும்.ஒரு மகான் தனது அன்னையிடம்,”...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… பரம்பரை வைத்தியர்கள்!

தேர்தலுக்கு முன் காங்கிரஸால் மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இதுதான். இது நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து காங்கிரஸாரால் கொடுக்கப்படும் வாக்குறுதிதான். அப்படி என்ன வாக்குறுதி..?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் -...

இந்தியாவை ஏற்காதவர்கள் இங்கிருந்து வெளியேறி விடலாமே!

அண்மையில் சாதி மறுப்புத் திருமணம் என்ற பெயரில், தம் ஆசைகளை பெற்றோர் மீது திணித்து, அதற்கு எதிராக இருந்ததால், பழி வாங்கியே தீருவேன் என நீதிமன்றப் படிகளில் ஏறியவர் கௌசல்யா என்ற பெண்....
- 2026

Recent articles