பொது தகவல்கள்

குஜராத்தை அச்சுறுத்தும் அதி தீவிரப் புயல்!

குஜராத்தில் கட்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், மோர்பி, ஜுனாகட், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படலாம்.

18ஆம் நூற்றாண்டில் மதறாஸ் (சென்னை) மாகாணம்

எம்.எஸ். பாண்டியனின் "ஆவணங்கள் பேசினால்" புத்தகத்திலிருந்து சில 18-ஆம் நூற்றாண்டுச் செய்திகள்.

நகர்ந்த புயல்; தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

சுமார் 400 கிலோமீட்டர் தொலிவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தோன்றியுள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய இது உதவும்.

உருவானது புயல்; தாமதமாகும் பருவமழை!

, அரபிக்கடலில் ஒரு காற்றாழுத்தத் தாழ்வுமண்டலம் நிலைகொண்டு அது தீவிரப் புயலாக மாறியிருப்பதால் பருவமழை தொடங்க தாமதம் ஆகலாம்

சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு… ஆளுநர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பங்களை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம்: ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிப் போன பள்ளிகள் திறப்பு!

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
- 2026

இரண்டே நாளில் மீண்ட ரயில் போக்குவரத்து! ரயில்வே அமைச்சரின் விடாமுயற்சி!

ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்வே அமைச்சரின் தொடர்ந்த மேற்பார்வையால், அடுத்த 51 மணி நேரத்தில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்: பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்!

எனவே நிலம் வாங்கும் போது FMB யையும் தாங்கள் ஒரு முக்கிய ஆவணமாக எடுத்து கொள்ள வேண்டும். மேற்கண்ட 4 ஆவணங்கள் பட்டாவிற்கு துணையாக நிற்கின்ற ஆவணங்கள் ஆகும்.

செங்கல்பட்டு அருகே பாரதமாதா கோயில்: குடமுழுக்கு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் ஆசிரமத்தில், பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது

தமிழ்ப் புத்தாண்டின் பின்னே உள்ள விஞ்ஞானம்!

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை

இந்தியாவில் புதிதாக 2,994 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் நேற்று 2,994 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

புனலூர் முகநூல் நட்புச் சங்கம் சார்பில் ஓவியப் போட்டி இன்று..

புனலூர் முகநூல் நட்புச் சங்கம் மற்றும் தேசிய கலைப் பள்ளி இணைந்து நடத்தும் பென்சில் வரைதல் ஓவியப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2023 காலை 10 மணி முதல்...
- 2026

Recent articles