பொது தகவல்கள்

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து திருபுவனம் பட்டுச் சேலைக்கும் புவிசார் குறியீடு!

ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து, திருபுவனம் பட்டுச் சேலையும் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் விளைபொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் கலை நயமிக்க பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.பாரம்பரியமிக்க கலைப்...

ஓட்டு போடுறதுக்காக… விட்டிருக்காங்க 5 நாள் லீவு..!

இன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா, தேர்தல் தேதியை அறிவித்தார். 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் ஏப் 18 அன்று...

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் எப்போது?!

17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பில் கூறியவற்றில் இருந்து...மக்களவைத் தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பும் நாட்களும் தொடங்கிவிட்டதால், தேர்தல்...

திடீர்னு ஜெ., சொத்து மதிப்பு பட்டியல்லாம் வருதே.. காரணம் தெரியுமா?

திடீர்னு இன்னிக்கு ஜெயலலிதா எவ்வளவு ஆட்டைய போட்டாங்க தெரியுமா.. அதோட சொத்து எவ்வளவுப்தெரியுமானு நிறைய பதிவுகள்.. சோஷியல் மீடியாஸ் ஃபுல்லா ஒரே அலறல்தான் போங்க...என்ன திடீர்ன்னு இதப் பத்தி பேசுறானுங்களேனு பாத்தா "திமுக...

சிங்கப்பூர் வாழ் இளைஞர்களின் நேசம்! ‘மீண்டும் மோடி’ டீஷர்ட் கோஷம்!

சிங்கப்பூரில் வேலை செய்யும் பாரதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் 2019இல் வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சைனீஸ் கார்டனில் #NAMO_AGAIN...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்க்மென் பணி வாய்ப்பு! கடைசி தேதி ஏப்.22

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தடகளப் பணியாளர் (Gangman) பணிக்கு 5000 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழக மின்சார வாரியத்தில் உதவி பணியாளர் அல்லது...
- 2026

3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்..அரசாணை வெளியீடு..!

3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்..அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், 2020 - 2021ம் கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும்...

சீனாவை விஞ்சியது இந்தியா! கைகொடுத்தது நம்ம சென்னை..!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாக ரயில்வே கோச்சுகளை உற்பத்தி செய்திருக்கிறது இந்தியா என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ட்விட்டர் தளத்தில்!விவேக் அக்னிஹோத்ரி என்பவர் வெளியிட்ட பதிவில் இந்தியா சீனாவை...

அரசின் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.முன்னதாக, இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி...

அறநிலையத்துறை கோயில் இணை ஆணையர்கள் 10 பேர் இடமாற்றம்!

இந்து சமய அறநிலையத்துறையில் 10 கோயில் இணை ஆணையர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...

சிக்கிய சீமான்..! மோடியை பிஜேபிகாரங்க கூட இப்படி புகழ்ந்திருக்க மாட்டாங்க..!

ஏற்ற இறக்கமான குரல்.. அடித் தொண்டையிலும் நுனித் தொண்டையிலும் மாற்றி மாற்றி குரல் மாடுலேஷனை ஒலிக்கச் செய்து, விசிலடிச்சான் குஞ்சுகளிடம் கைத்தட்டல் பெற்றுவிடும் வல்லமை! இதுதான் சீமான். நாம் தமிழர் கட்சியின் தலைமை...

ரயில்வேயில்… 35,227 பணியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது....
- 2026

Recent articles