இந்தியா

காலை ஒரு மணி நேரம்; இரவு ஒரு மணி நேரம்… பட்டாசு வெடிக்க அனுமதி!

புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சபரிமலை விவகாரத்தில் பிணரயி விஜயனுடன் கூட்டு: சுவாமி சந்தீப்பானந்த கிரிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகச் சொல்லி, முதல்வர் பிணரயி விஜயனுக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக கூறியிருந்த கேரளத்தின் பகவத் கீதை உரைகள் சொற்பொழிவு நிகழ்த்தும் சுவாமி சந்தீப் சைதன்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இருமுடி கட்டு சபரிமலைக்கு.. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…! தயாராகிட்டார் அமித் ஷா!

திருவனந்தபுரம்: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... சாமியே ஐயப்போ... என்று சரண கோஷம் போட தயாராகி வருகிறார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா.

எஸ்.பி.ஐ ஏ.டி.எம்ல் இனி ரூ. 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்: புதிய விதி நாளை முதல் அமல்!

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலாகிறது.எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு...

தமிழகத்தில் பகல் நேரத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்

ஆனால், இந்த உத்தரவானது பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடும் சிறுவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

போதையில் தகராறு; ஆடைகளைக் கழற்றி போலீசாருடன் ரகளை! போலீஸார் மீதே புகார் கொடுத்த மாடல் பெண்!

இதைக் கேட்டதும் போதையிலிருந்த மேகா, ஆவேசத்துடன் மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, அலோக்கை சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து வாய்த் தகராறு முற்றி, அலோக்கின் கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்துள்ளார்.
- 2026

மதசார்பற்ற சுற்றுலா தலமா சபரிமலை கோயில்?: என்ன சொல்ல வருகிறார்கள்?

சபரிமலை கோயில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல; நம்பிக்கையுள்ள அனைவருக்குமானது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து வாதப் பிரதிவாதங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

தீபாவளி வெடி… இன்னும் 2 மணி நேரம் கூடுதலா நேரம் கொடுங்க… கெஞ்சும் தமிழக அரசு!

சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் கால அளவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கக் கோரியும், ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அயோத்தி வழக்கு விசாரணை; ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைப்பு!

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்! சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறும்!

டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா காலமானார்

பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானா நேற்று காலமானார். அவருக்கு வயது 82. டெல்லியில் கடந்த 1993 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த குரானா, பாரதிய...

இரு நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்தியா - ஜப்பான் இடையிலான ஆண்டுக் கூட்டத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்காணிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட முதல்வர் யோகி! பாஜக., அடிப்பொடிகள் மகிழ்ச்சி!

லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வராக உள்ளார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது பாஜக., அடிப்பொடிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles