இந்தியா

அடுத்த இரு டி20 தொடர்களில் ஃபினிஷிங் ஸ்பெஷலிஸ்ட் தோனி இல்லை!

மேற்கிந்திய தீவு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இடம்பெறுபவர்களின் பட்டியலில் தோனி பெயர் இடம்பெறவில்லை.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்.ஜி.ஓ., அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

இந்நிலையில், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சோதனை நடத்தப் பட்டதை மனித உரிமை மீறல் எனவும், இந்திய அரசு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த நிறுவனம் உலகளாவிய பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்; ஒருவர் கைது

தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS-IV வகை வாகன விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்: களைய… குழு அமைத்தது மத்திய அரசு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிவேக 10 ஆயிரம் ரன் சாதனை: சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்து, பட்டியலில் அவரை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி.
- 2026

தமிழகத்தில் 3 மாதத்துக்குள் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: மூன்று மாதத்துக்குள் லோக் ஆயுக்தவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ., இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: கட்டாய விடுப்பில் அலோக் வர்மா

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல் நிலவிவரும் நிலையில் இணை இயக்குநர் நியமனம் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை...

அந்த பத்தாயிரம் மைல் கல்! சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு!

விசாகப்பட்டினத்தில் புதன் கிழமை நாளை நடைபெறுகின்ற 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால், அதிவிரைவாக 10,000 ஒரு நாள் போட்டி ரன்களை எடுத்தவர் என்ற உலக சாதனையை செய்யக் கூடும்!

இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவின் பெயரை மாற்றப் போவதில்லை – ஜெய்ராம் தாக்கூர்

இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவின் பெயரை மாற்றப் போவதில்லை என, அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் பிராயாக்ராஜ் என மாற்றப்பட்டது. இதன்...

சபரிமலை குறித்த மறு சீராய்வு மனுக்கள் குறித்து நவ.13 ஆம் தேதி விசாரணை!

சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடை 5 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
- 2026

Recent articles