இந்தியா

பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள்...

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் : மக்களவையில் இன்று விவாதம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கியது. அவை தொடங்கியதுமே, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக தெலுங்கு தேசம் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்....

மாநிலங்களவையில் வைபை வசதி: மாநிலங்களவை தலைவர் அறிவிப்பு

மாநிலங்களவையில் எம்.பி.,க்கள் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி உள்ளது. பாராளுமன்றத்தில் வைபை வசதி உள்ளது. இதனை பாராளுமன்ற வளாகம், மற்ற பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவைக்குள்...

அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் பாஜக எம்.பி.யின் மகளுக்கு தொடர்பு

அசாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் நடந்துள்ள மாபெரும் ஊழலில் பாஜக எம்.பி.யின் மகள் ஒருவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது வெட்கக்கேடாது, ஊழலைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் மூத்த...

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதியாக இந்தியா உள்ளது: ஆசிய வளர்ச்சி வங்கி

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி...

ஆர்டிஐ சட்டத்தை திருத்துவதற்கு அனைத்து இந்தியர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: ராகுல்

தகவல் அறியும் சட்டமான ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட அறிக்கையில், உண்மையை தெரிந்து கொள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உள்ளது...
- 2026

புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு

புதிய ரூ.100 நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஊதா (லாவண்டர்) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நோட்டின் முன்புறத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படமும், பின்புறத்தில், குஜராத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான ராணி கி...

அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா குற்றச்சாட்டு

கறுப்பு பணம் விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றும், "சி.பி.ஐ., அமலாக்கதுறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா மாநிலங்களவையில் பேசிய கூறினார். இதுகுறித்து அவர்...

நாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் நெல்மணிகளை குவியலாக வைத்து காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று...

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது : சபரிமலை தேவசம் போர்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்து வரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசமைப்புச்சட்ட...

விவசாயிகளின் சோளக்காட்டு பொம்மைகளாக மாறிய மோடி, அமித்ஷா கட்-அவுட்டுகள்

கர்நாடகாவில் பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் கட் அவுட்டுகளை பறவைகளை பயமுறுத்தும் சோழக்காட்டு பொம்மைகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்...

சவுபாக்கியா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர் – பிரதமர் மோடி

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியின் போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த லட்சக் கணக்கானோருடன்...
- 2026

Recent articles