நகைச்சுவை

திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப….

ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார், "பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?" அதற்கு அவன் சொன்னான், "பஸ்ஸில்...

“என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!”

"என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!" ENGINEERING படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில்...

அவர்கள் சொன்ன பதில்

அவர்கள் சொன்ன பதில்:!!!!! என் நண்பர் சாய் ராமசாமியின் அனுபவம் (மலேசியாவில்) எங்கள் ஊரில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. ஆனால் மலேசியாவின்...

சிலேடை ராஜா கி.வா.ஜ.

கலைமகள் ஆசிரியராகவும் சிறந்த பேச்சாளராகவும் முருக பக்தராகவும் இருந்து புகழ்பெற்றவர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும், பேசுவதில் வல்லவர் அதில் நான் ரசித்த சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன். ...

Recent articles