சற்றுமுன்

சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்..

32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை லட்சகணக்கான் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டதுசீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய...

கிணற்றில் குதித்த மகள்- காப்பாற்ற முயன்ற தந்தை இருவரும் மரணம்..

ஆத்தூர் அருகே கிணற்றில் குதித்த மகளும், காப்பாற்ற குதித்த தந்தையும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கணேசன்(45)....

ராஜபாளையம்-இரு  குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை..

ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக இரு மகள்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானத்தைச் சேர்ந்தவர் முத்துக் குமார் (36). இவரது...

நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம்..   

சென்னையில் நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட நடிகர் சரத்பாபு உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.அவரின் உடலுக்கு இன்று...

தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் சுற்றுலா செல்லும் ஸ்டாலின்-இபிஸ் ..

வெளி நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் இன்பச் சுற்றுலா செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர் கட்சி தலைவர் இபிஎஸ் கூறியுள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

நடிகர் சரத்பாபு அருமையான மனிதர், நல்ல நண்பர்-ரஜினி

நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சரத்பாபு 'அண்ணாமலை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான...
- 2026

ஜெயலலிதாவின் முதல் நாயகன் எம்ஜிஆர், கடைசி நாயகன் சரத்பாபு..

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார் .அவரது உடலுக்கு ஆந்திரா‌ தமிழகத்தில் திரை உலகினர் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.அவரது உடல் இன்று சென்னையில் அடக்கம் செய்யப்படுகிறது. ஜெயலலிதாவின் முதல் கதாநாயகன் எம்ஜிஆர்,...

அதானி குழும  பங்குகள் உயர்வு:

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்ற குழு தெரிவித்த நிலையில், அதன் பங்குகள் நேற்று மளமளவென உயர்ந்தன. இதனால் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத்...

ஆபரணத் தங்கம் விலை சரிவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும்...

திருநகரி ஸ்ரீ அழகியசிங்கர் கோயில் வைகாசி திருவிழா துவக்கம்..

சீர்காழி அருகேயுள்ள திருநகரி ஸ்ரீ அழகியசிங்கர் கோயில் வைகாசி சுவாதி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.வரும் 27ம் தேதி கருட சேவை, 31-ம் தேதி தேரோட்டம், 1-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.சீர்காழி...

தென்மேற்கு பருவமழை லேட் குற்றாலம் சீசன் தாமதமாக துவங்கும் நிலை..

தென்மேற்கு பருவமழை காலதாமதத்தால் குற்றாலம் சீசன் தாமதமாக துவங்கும் நிலை உருவாகும் என தெரிகிறது.இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை...

அரசு விரைவுப் பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை..

அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு 6-ஆவது முறையாக பயணம் செய்தால் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு...
- 2026

Recent articles