சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து..

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.மூன்று ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர், ஆற்றில் விழுந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு...

நீட் தேர்வு -ஹால் டிக்கெட் வெளியீடு..

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட்...

அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பமானது

அக்னி நட்சத்திரம்' இன்று ஆரம்பமானது.வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். இன்று தொடங்கி 29-ந்தேதி வரை 25 நாட்கள் இருக்கிறது. பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம்.சித்திரை மாதம் கடைசி வாரம்...

கர்நாடகத்தில் தேர்தல்களத்தில் 1,087 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்..

கர்நாடகத்தில் தேர்தல்களத்தில் போட்டியிடும் 1,087 வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.பெங்களூரு கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களுடன், பிரமாண பத்திரத்தை...

ஸ்ரீவிலி ஆண்டாள் மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு அனுப்பி வைப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுவார். ஆண்டுதோறும் ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை கிளி வஸ்திரம்...

அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர்

அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சுவாமி கள்ளழகர் புறப்பட்டார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்மலையில் நூபுரகங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. அங்கு பெருமாளின் தரிசனம் வேண்டி சுபதரஸ் என்ற முனிவர் தவம்...
- 2026

சிவகாசி சட்ட விரோத மது விற்பனை 4 பேர் கைது-665 மது பாட்டில் பறிமுதல்..

சிவகாசி அருகே சட்டவிரோத மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து 665 மது பாட்டில்கள்பறிமுதல் செய்தனர்.சிவகாசி அருகே கொத்தனேரியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே ராமர் என்பவருக்கு...

உடற்பயிற்சி அதிகாரிகள் என கூறி பண மோசடி செய்த மூவர் கைது..

சிவகாசியில் உடற்பயிற்சி அதிகாரிகள் என மிரட்டி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் மதுரை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்தவர் சாமிராஜ்(வயது 30),...

தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம்..

தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. டி.ஆர்.பாலு மகன் ராஜா அமைச்சர் ஆகிறார்- மா.சுப்பிரமணியன் இலாகா மாற்றப்படலாம் டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்களில் மேலும் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து...

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் மே 4,5-ல்‌ கிரிவலம்..

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி மே...

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை..

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த தொடர்பாக மாநில அரசுளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தலங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது....

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி-ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கம்..

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற செயல்பட்டு வந்தது....
- 2026

Recent articles