சற்றுமுன்

சீமான் மீது சந்தேகம்: கைது செய்து விடுவித்த கேரள போலீஸ்!

கோட்டயம்: நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற சீமானை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர் கேரள போலீஸார்.கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் ஶ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென உயர்த்தப் பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்...

Fwd: கரூர் மாவட்ட பா.ஜ.க கட்சி சார்பில் ரூ 3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பாராளுமன்ற பொறுப்பாளர் சிவசாமி அனுப்பி வைத்தார்

கரூர் மாவட்ட பா.ஜ.க கட்சி சார்பில் ரூ 3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பாராளுமன்ற பொறுப்பாளர் சிவசாமி அனுப்பி வைத்தார் 26-08-18 Karur Bjp...

Fwd: ஏற்கனவே அமராவதி ஆறு என்றால் சாயக்கழிவு நீர் செல்லும் ஆறு என்ற பெயர் மாறி – பாலித்தீன் மற்றும் குப்பைகள் கொண்ட ஆறாக மாற்றிய வெள்ளம் – கரூரில் உள்ள அமராவதி...

ஏற்கனவே அமராவதி ஆறு என்றால் சாயக்கழிவு நீர் செல்லும் ஆறு என்ற பெயர் மாறி – பாலித்தீன் மற்றும் குப்பைகள் கொண்ட ஆறாக மாற்றிய வெள்ளம் – கரூரில் உள்ள அமராவதி ஆற்றில்...

வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது....

வலுவிழந்த பாலம்… அதுவா இடியும் முன்னே நாமா இடிச்சிடணும்! : தமிழக அரசு

அதுவாக இடிந்து சேதம் விளைவிக்கும் முன்னே நாமாக இடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், தமிழகம் முழுவதும் வலுவிழந்த பழைய  பாலங்களை இடிக்க  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நூறாண்டுகளைக் கடந்த பாலங்கள் குறித்து ஆய்வு...
- 2026

இரு சக்கர வாகன ஓட்டிகளுடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை...

Fwd: காவிரி ஆற்றில் தொடர்ந்த வெள்ளப்பெருக்கு – கரூர் அருகே குளித்தலையில் கருணாநிதியால் கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்தா ?

காவிரி ஆற்றில் தொடர்ந்த வெள்ளப்பெருக்கு – கரூர் அருகே குளித்தலையில் கருணாநிதியால் கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்தா ? 25-08-18 Karur Dt Kulithalai Cauvery Bridge Dam... <drive.google.com/file/d/1-9dQ2h5pi1q2DxlHU5lfsqZPKEL7O69k/view?usp=drive_web> 25-08-18 Karur Dt Kulithalai...

ஸ்டாலின் ‘செயல்’ படாத தலைவர்; திமுக.,வே என் லட்சியம்: அதிரடி அழகிரி!

மதுரை: மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் என்றும் தனது லட்சியம் திமுக.,வே என்றும் கூறியுள்ளார் மு.க.அழகிரி.முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தாய்க் கட்சியான திமுக.,வில் நான் சேர்வதில் எந்தத்...

என்ன அமித் ஷா தமிழகத்துக்கு வர்றாரா? கேட்பவர் தமிழிசை!

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகிறார்.. அதுவும், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. இது பாஜக.,வினர் மட்டுமல்ல, திமுக.,வினர் மத்தியிலும் பெரும்...

Fwd: தி.மு.க ஆட்சி காலத்தில் தான் கரெப்ஷன், கலெக்ஷன் எல்லாம் நடந்தது ! அ.தி.மு.க ஆட்சியில் இல்லை ! முக்கொம்பு அணை உடைந்ததற்கும் மணல் அள்ளியதற்கும் சம்பந்தம் இல்லை – கரூர் அருகே...

தி.மு.க ஆட்சி காலத்தில் தான் கரெப்ஷன், கலெக்ஷன் எல்லாம் நடந்தது ! அ.தி.மு.க ஆட்சியில் இல்லை ! முக்கொம்பு அணை உடைந்ததற்கும் மணல் அள்ளியதற்கும் சம்பந்தம் இல்லை – கரூர் அருகே மக்களவை...

ஓணம் பூஜை… சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள்  சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க...
- 2026

Recent articles