சற்றுமுன்

சட்டீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்!

ராய்பூர்: சட்டீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல்...

கலைஞர் நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்க மாட்டார்: சொல்பவர் சு.சுவாமி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாஜக., மூத்த தலைவர்...

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்...

தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழை; இன்றும் மழை இருக்காம்..!

சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை: நிர்மலாதேவி ஒப்புக் கொண்டதாக சிபிசிஐடி பதில்மனு!

சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது உண்மைதான் என பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புக்கொண்டதாக, உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த விவகாரத்தில், சிறப்பு...

Fwd: கரூர் அருகே மொஞ்சனூர் கிராமம், தொட்டியப்பட்டி பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன், அருள்மிகு ஸ்ரீ அண்ணமார் சுவாமிகள் திருக்கோயில் புனராவர்தன ஜூர்ணோதாரண அஷ்டபந்தன மஹா...

கரூர் அருகே மொஞ்சனூர் கிராமம், தொட்டியப்பட்டி பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன், அருள்மிகு ஸ்ரீ அண்ணமார் சுவாமிகள் திருக்கோயில் புனராவர்தன ஜூர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக...
- 2026

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: ரூ.25 லட்சம்  மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தினை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ராஜேந்திரன்(56). இவர் கழுகுமலை புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன்...

ஓபிஎஸ் இபிஎஸ்., அணிகள்…. கூட்டுறவுத் தேர்தல்லியே சட்டைய பிச்சிக்கிட்டாய்ங்க…!

திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் மற்றும் துணைத் தேர்வுக்கான தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் மீண்டும் மோதிக் கொண்டனர். அப்போது, வாக்குச்சீட்டுகள் கிழித்து எறியப் பட்டன. ஓட்டுப் பெட்டிகள் தூக்கி...

கடைமடைப் பகுதியில் தண்ணீர் விடணும்னா போலீஸை வெச்சிக்கிட்டுதான் விடமுடியும்!

திருப்பூர்: திருப்பூரை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், உப்புக் கழிவு அற்ற சுத்திகரிப்பு முறையினை முதல் முறையாக செயல்படுத்தும் திட்டத்திற்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த கைத்தறி...

திமுக.,வுடன் கூட்டணி என்று யாரும் கொச்சைப் படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

மறைந்த வாஜ்பாயின் அஸ்தி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.வாஜ்பாய் நெருங்கிய உறவினர் கருணா...

அதிமுக., செயற்குழு குறித்த செய்திகள் யூகங்களே: கடம்பூர் ராஜூ

அதிமுக செயற்குழு குறித்து வரும் செய்திகள் யூகங்கள் மட்டுமே என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசிபோது... தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவுக்கு இடையே தான்...

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயர கட்டடங்கள்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் உள்ள கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சி...
- 2026

Recent articles