சற்றுமுன்

ஸ்டாலின் நெத்தில துன்னீரு பூசி அனுப்பின தயாளு அம்மா! : தலைவர் பதவிக்கு தயாராவுறாருல்ல…!

சென்னை: தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய ஸ்டாலினுக்கும் பொருளாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய கிளம்பிய துரைமுருகனுக்கும் திருநீறாகிய விபூதியைப் பூசி விட்டு, வாழ்த்தும் ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தார்...

இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளம்: திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றும்...

ஆவணி அவிட்டத்தினை முன்னிட்டு யக்ஜோபவீத தாரணம்

ஆவணி அவிட்டத்தினை முன்னிட்டு யக்ஜோபவீத தாரணம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி கரூரில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றினர் – கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை...

தாமிரபரணி ஆற்றில் திருட்டுத்தனமாய் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்!

திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றிலும் மாநகரம் முழுவதும் நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும், பைபாஸ் ரோடு,...

Fwd: கரூர் அருகே மக்களவை துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பெரும் பரபரப்பு

கரூர் அருகே மக்களவை துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பெரும் பரபரப்பு 26-08-18 Karur deputy speaker & minister mutrug... <drive.google.com/file/d/1bKs97-nKx1chjPZf9xVmBAAE0tXOK0IN/view?usp=drive_web> 26-08-18 Karur deputy speaker...

ஆக.29ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில்  ஆளுநர் பங்கேற்கிறார்.பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில்...
- 2026

தமிழைப் பாராட்டி… ரட்சாபந்தன் வாழ்த்து சொல்லி… மனதின் குரலில் மக்களை உருக்கிய மோடி!

மனதின் குரல் – 47ஆவது பகுதி – 26.8.18 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்: தமிழில்: சென்னை வானொலி நிலையம்; தமிழாக்கம் | குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்எனதருமை நாட்டுமக்களே! வணக்கம்!  இன்று நாடு...

மக்களால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே அதன் மதிப்பு தெரியும்?! கர்நாடக தகிடுதத்தங்கள்!

பெங்களூர்: ஆட்சி புரிவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே, அதன் மதிப்பும் கடமையும் அமைச்சருக்குப் புரியும்! கர்நாடக அமைச்சர்தான்  இத்தகைய பேச்சுகளை இன்று எதிர்கொண்டிருக்கிறார். காரணம், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ம.ஜ.த.,கட்சிக்குக் கொடுத்தனர்...

சென்னைவாசிகளே … அடுத்த 10 நாட்களுக்கு கவனமா இருங்க… இடி மழைதான்: தமிழ்நாடு வெதர்மேன்!

தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு...

சீமான் ஆதரவாளர்களிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை!

சீமான் தலைமையில் கேரளாவிற்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினரிடம் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.கேரள மக்களுக்கு உதவிகளைச் செய்யும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

திமுக., தலைவராக ஸ்டாலின்; பொருளாளராக துரை முருகன்!

சென்னை: வரும் ஆக.28 செவ்வாய்க்கிழமை திமுக.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.வரும்...

யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 11 சுற்றுலா விடுதிகளுக்கு சீல்

ஊட்டி : மசினகுடியில் அமைந்துள்ள, 11 சுற்றுலா விடுதிளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதிகள் விவரம்:1. ரோலிங் ஸ்டோன், வாழை தோட்டம், மசினகுடி.2. ஜங்கிள் ரிட்ரீட், பொக்காபுரம், சோலுார்.3. மோனார்க்...
- 2026

Recent articles