சற்றுமுன்

திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது...

ஐஏஎஸ்., அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிகாரிகள் மாற்றம் விவரம்:சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம்மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ்,...

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: அதிமுக., செயற்குழு வலியுறுத்தல்!

சென்னை: இன்றைய அதிமுக., செயற்குழுக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல்...

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி: தமிழிசை மட்டுமல்ல… அமித்ஷாவும் பங்கேற்பு?!

சென்னை: சென்னையில் வரும் ஆக.30ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மட்ட்டுமல்ல, தேசியத் தலைவர் அமித்ஷாவே பங்கேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.வரும் அக்.30 ஆம்...

பெருவெள்ளம் சீரழித்த சபரிமலை! காலவரையின்றி மூடல்! இந்த முறை மண்டல பூஜை..?

பத்தனம்திட்ட: பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு...

Fwd: கேரளா வெள்ள நிவாரண உதவிக்கு தனது இருதய சிகிச்சை பணத்தை தானமாக வழங்கிய கரூர் மாணவிக்கு குவியும் நிதிகள் – செய்தி எதிரொலியாக யார் என்று விவரம் குறிப்பிடாமல், முகநூல் வழியாக...

கேரளா வெள்ள நிவாரண உதவிக்கு தனது இருதய சிகிச்சை பணத்தை தானமாக வழங்கிய கரூர் மாணவிக்கு குவியும் நிதிகள் – செய்தி எதிரொலியாக யார் என்று விவரம் குறிப்பிடாமல், முகநூல் வழியாக வங்கி...
- 2026

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலப்பதக்கம் வென்றார். 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18...

கேரள வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அரும்பணி!

கேரளத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்தும், உணவு பரிமாறியும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.கேரளத்தின் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் இருந்து...

சென்னை பார்த்ததோ ஒரு செம்பரம்பாக்கம்! கேரளம் பார்த்ததோ 44 நள்ளிரவு அணைத் திறப்புகள்!

சென்னையில் கடந்த 2015 டிசம்பரில் நள்ளிரவு திடீரென செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், கடைசிக்...

உதவி கோரும் கேரளம்: வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுக்கும் மத்திய அரசு!

கனமழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாகக்...

வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு இபிஎஸ்., ஓபிஎஸ்., மலர் தூவி மரியாதை!

தமிழக பாஜக., அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் வைக்கப் பட்டுள்ளது. அதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் பூத் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.திமுக.,...

மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம்: அன்புமணி

சென்னை: மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம், பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மாவட்டம் முக்கொம்பில்...
- 2026

Recent articles