சற்றுமுன்

ஹெலிகாப்டரில் தேம்பித் தேம்பி அழுத கல்லூரி மாணவிகள்!

கேரளத்தில் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் தீவுகளாய் கிடந்த நிலத்தில் தண்ணீருக்குள் மூழ்க இருந்த பலரை ராணுவம் மீட்டுக் கொண்டு வந்தது.ஐயப்பா காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருந்த 38 மாணவிகளை மீட்டு ஐஏஎஃப் ஹெலிகாப்டரில் மீட்டுக்...

பாஜக., அலுவலகத்தில் ஸ்டாலின், கனிமொழி: வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை!

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழக பாஜக.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப் பட்டுள்ளது. இந்த அஸ்திக் கலசத்துக்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இந்நிலையில், இன்று சென்னையில்...

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் பங்கேற்றனர்

ஒரு வயது குழந்தையை காப்பாற்றிய சந்தோஷம்!

கேரள வெள்ளத்தில் சிக்கி கேரளம் தத்தளிக்கும் நிலையில், மீட்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வெளியாகி வருகிறது.பத்தனம்திட்ட மாவட்டம், ரண்ணி மலைக்காடுகளில் பிம்மாரம் மலைவாழ் காலனியில் வனத்துறையினர்...

வெள்ளத்துக்கு முன்பும் பின்பும்: செருதோனி நகரின் நிலை இது…!

கேரளத்தில் பெய்த கனமழை, பெருக்கெடுத்த வெள்ளத்தில் பல சிற்றூர்கள், நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இயற்கை பூத்துக் குலுங்கிய அழகிய பிரதேசங்கள் என கண்களுக்கு பசுமையாய்க் காட்சி அளித்த இடங்கள் பலவும் வெள்ளத்தில் கடும்...

எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார். அவருக்கு வயது 95.1923ல் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 1975ம் வருட நெருக்கடி...
- 2026

சுங்க கட்டணம் 10% உயர்கிறது_

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10% உயரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செப்டம்பர் 1ம்...

சித்து அமைதிக்கான தூதர்..!

தனது பதவியேற்பு விழாவிற்காக பாகிஸ்தான் வந்த சித்துவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.மேலும் இதுகுறித்து டுவிட்டரில் அவர், "சித்து அமைதிக்கான தூதர் அவருக்கு பாகிஸ்தான் மக்கள் அன்பையும் வாழ்த்துகளையும் அளித்துள்ளனர்....

கேரள மக்களுக்காக தென்காசி, கடையநல்லூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை: ஏராளமானோர் பங்கேற்பு!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், தென்காசியில் மஸ்ஜிதூர் ரஹ்மான்...

தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்!

தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று தெப்ப உற்சவ...

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.அதிரடி அரசியலுக்கு பேர் போனவர் சு.சுவாமி. பாஜக.,வின் மத்திய தலைமை ஒன்று நினைத்தால், அதற்கு நேர் மாறாக...

திமுக.,வில் தன்னை இணைக்காத ஆதங்கம்: அழகிரி எடுக்கும் அதிரடி முடிவு!

தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.திமுக.,தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொடர்ந்து, அழகிரிக்கு மீண்டும் திமுக.,வில் இடம்...
- 2026

Recent articles