சற்றுமுன்

காவிரிக் கரையோரம் எச்சரிக்கை! முக்கொம்பு கீழணை 8 மதகுகள் வெள்ளத்தில் உடைப்பு!

முக்கொம்பு கொள்ளிடம் கீழணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கீழணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதை அடுத்து...

Fwd: அதிவேகமாக ஓட்டி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் மோதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கேட்டின் மீது மோதி நின்றது. ஏர்பலுன் இருந்ததால் உயிர் தப்பியது. 2 பேர் பலத்த...

அதிவேகமாக ஓட்டி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் மோதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கேட்டின் மீது மோதி நின்றது. ஏர்பலுன் இருந்ததால் உயிர் தப்பியது. 2 பேர் பலத்த காயம்...

Fwd: கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள்

கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள் 22-08-18 karur govt schhol help kerala vella...

Fwd: காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ளம் வந்தும் பயனில்லை – வறட்சியின் பிடியில் தென்னைமரங்கள் காய்ந்தன – கரூர் அருகே விவசாயிகள் சோகம் – நீடிக்கும் பிரச்சினைக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வே...

காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ளம் வந்தும் பயனில்லை – வறட்சியின் பிடியில் தென்னைமரங்கள் காய்ந்தன – கரூர் அருகே விவசாயிகள் சோகம் – நீடிக்கும் பிரச்சினைக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வே தீர்வு...

குற்றப் பின்னணி வேட்பாளரின் கட்சிச் சின்னத்தை முடக்கலாமா?

புது தில்லி : 'குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தண்டனை பெற்றவர்களை தேர்தலில் நிறுத்தினால், அவர்கள் சார்ந்த கட்சியின் சின்னத்தை முடக்க உத்தர விடலாமா' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கிரிமினல் மற்றும் பிற...

ராகுல் காந்தி ஐரோப்பாவுக்கு 4 நாள் பயணம்

புது தில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து என ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.காங்கிரஸ் தலைவர்...
- 2026

உஷார் சென்னை: ஆக.26 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வரும் ஆக.26 முதல் கன மாஇக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான...

கேஆர்எஸ் அணை நீர் திறப்பு நிறுத்தம்; 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ள நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப் பட்டுள்ளது.கர்நாடக...

தஞ்சை சாஸ்த்ரா பல்கலை., ஆக்கிரமிப்பு நிலம் 58 ஏக்கரை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை., ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் அரசு நிலத்தை  தஞ்சை சாஸ்த்ரா...

மக்களின் உயிரை காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்: மீனவர்களுக்கு குவியும் பாராட்டு!

மக்களின் உயிரை காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று கூறிய கேரள மீனவர்களுக்கு பாாராட்டுக்கள் குவிகின்றன.கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பலநூறு மக்கள் இறந்துள்ளனர், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்....

Fwd: ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடிநீர் வசதி இல்லை – கரூர் அருகே கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடிநீர் வசதி இல்லை – கரூர் அருகே கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு 22.08.18 karur dist kulithalai taluk naithalur ......

Fwd: சிறையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது மேலும் இரு வழக்கு ! மீண்டும் கைது ! 15 நாட்கள் சிறையில் அடைக்க...

சிறையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது மேலும் இரு வழக்கு ! மீண்டும் கைது ! 15 நாட்கள் சிறையில் அடைக்க கரூர்...
- 2026

Recent articles