சற்றுமுன்

ஜல்லிக்கட்டு நாயகன்னு புகழாதீங்க! காளைய அடக்குன்னாய்ங்கன்னா திண்டாட்டமாயிடும்! : ஓபிஎஸ் காமெடி!

ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்நாடக சதிக்கு பலியாகக் கூடாது; காவிரி  ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்: ராமதாஸ்

கர்நாடகத்தின் தீய எண்ணம் கொண்ட சதியை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் அதன் பகுதிநேர உறுப்பினரை நியமிக்கா விட்டால், இருக்கும் உறுப்பினர்களைக் கொண்டு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும்.

நீட் தேர்வில் தமிழகம் ‘பாஸ்’! முழுமையாக 40% தேர்ச்சி!

மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களூக்கான கவுன் சிலிங் ஜூலை 25 முதல் தொடங்கும்  என்று எம்சிஐ. தெரிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.

காவிரி..? குட்டையைக் குழப்பும் கமல்; குமாரசாமியுடன் இணைந்து செய்யும் துரோகம்!

இத்தகைய சூழலில், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் செய்யும் துரோக அரசியலாகத்தான், கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள பெங்களூரு பயணத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்களின் இன்றியமையாத பங்கு: ராம்நாத் உரை!

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பான அம்சங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்காக நடைபெற உள்ள சிறப்பு அமர்வில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் லியாண்டர் பயாஸ்

வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஜகார்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் அணியில் லியாண்டர் பயாஸ், ராம்குயமர் ராமநாதன்,...
- 2026

குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட சென்றேன் : கமல்ஹாசன்

இரு மாநில மக்களும் சகோதரத்துவ மனப்பாண்மையுடன் காவிரி விவகாரத்தை தீர்த்துக்கொள்வதே நிரந்தர தீர்வை அளிக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.காவிரி மேலாண்மை...

சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் திடீரென மாயமானதால் பதற்றம்!

சென்றபோது சுமார் 14 நிமிடங்கள் தகவல் தொடர்பு அற்றுப் போயுள்ளது. இதனால், திடீரென குழப்ப நிலை ஏற்பட்டது. மொரிஷீயஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடனடியாக எச்சரிக்கை செய்யப் பட்டனர்.  பின்னர் 14 நிமிடங்கள் கழித்து ரேடார் சிக்னல் கிடைக்கப் பெற்றுள்ளது. 

முன்னதாகவே வெளியான நீட் தேர்வு முடிவுகள்..!

இருப்பினும்,  நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்மாக அறிவித்த நிலையில் சற்று முன்னதாக, 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.

கர்நாடக முதல்வர் குமாரசாமி-யுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசி வருகிறார்.

12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங்: எம்சிஐ அறிவிப்பு

2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.
- 2026

Recent articles