சற்றுமுன்

ஆன்லைன் சூதாட்டம் மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரி-அஸ்வினி வைஷ்ணவ்..

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்விக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு...

ஈரோடு காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் இன்று வேட்புமனு பரிசோதனையில் ஏற்கப்பட்டது.ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதிகாங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த...

விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கிறது தி.மு.க. அரசு-அண்ணாமலை..

தமிழகத்தில் விவசாயிகளை தொடர்ந்து இந்த திறனற்ற தி.மு.க. அரசு வஞ்சித்து வரும் நிலையில் விவசாயிகள் கோரிக்கைக்கு பா.ஜ.க. என்றும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழ்நாடு...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி..

வக்கீல் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று பிறப்பித்தது.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார்...

காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு ..

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில்...

நெல்லையப்பர் கோயிலில் பர்தா நபர் நுழைந்த விவகாரம்: இந்து முன்னணி கண்டனம்!

நெல்லையப்பர் திருக்கோவிலில் பர்தா நபர் நுழைந்த விவகாரம் தமிழக கோவில்களில் பாதுபாப்பை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று
- 2026

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி வெளியிடுவாரா?-ஆர்.பி.உதயகுமார்..

நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா?என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,அமைச்சர்...

துருக்கி, சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

இன்று துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் ‌இன்று‌ மாலை  மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர்...

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-90 பேர் பலி‌?பலத்த சேதம்..

கடந்த இருநாட்களாக இந்தியாவில் மணிப்பூர் தெலுங்கானா வில் நிலநடுக்கம் ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இன்று துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 90பேருக்கும்‌ மேல் உயிர்...

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி..

பௌர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மதுரை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும்...

ஈரோடு -அதிமுக வேட்பாளர் தென்னரசு: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்-ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு தொடர்வார் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு மூலம் பொதுவான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என...

கூட்டணி கட்சி விவகாரங்களில் தடையிடுவதில்லை-அண்ணாமலை..

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்.அதுவும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும்.ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் ‌.பாஜக போட்டியிடாது என பாஜக மாநில தலைவர் கே....
- 2026

Recent articles