சற்றுமுன்

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 நிர்ணயம்: ஜெயலலிதா

சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட ரூ. 650 கூடுதலாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ரூ 2,300 என நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா...

நடிகர் சங்க கட்டட பூமி பூஜைக்கு வர ஜெயலலிதா சம்மதம்

சென்னை: நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ. 1.10 கோடி வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டதுடன், நடிகர் சங்க கட்டட பூமி பூஜை விழாவுக்கு வர வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று  முதல்வர் ஜெயலலிதா...

குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கடும் தண்டனை: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புது தில்லி; குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யுமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்த விவகாரத்தில், குழந்தை என்ற சொல்லுக்கு...

கரும்பு கொள்முதல் விலை போதாது: ராமதாஸ்

 கரும்பு கொள்முதல் விலை போதாது; உழவர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 2015&16 ஆம் ஆண்டிற்கான...

சேவா பாரதியின் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

 சென்னை: மழை வெள்ளத்தால் உடைமைகளை இழந்த எளியோரது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், தொழில்வளத்தைச் சீரமைக்கவும் அவர்களுக்கான தொழில்முறை உபகரணங்களை சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கி வருகிறது. ஜன.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணலி பெரிய...

இந்தியாவில் 13 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

புது தில்லி: இந்தியாவில் 13 இடங்களில் பங்கரவாத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்க பங்கரவாதிகள் தங்களது இயக்கத்துக்கு...
- 2026

ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து தில்லி திரும்பினார் ராகுல்

புது தில்லி: ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று புது தில்லி திரும்பினார்.   ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த ராகுல், 2016 புத்தாண்டை ஐரோப்பிய...

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து

புது தில்லி: இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது; பதான்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

இன்று கேரளா செல்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி

புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி திங்கட் கிழமை இன்று 3 நாள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் நாளை...

நானும் தமிழன்தான்; ஜல்லிக்கட்டு காளையை அடக்க விரும்புகிறேன்: மார்கண்டேய கட்ஜு

புதுதில்லி : முற்பிறவியில் நானும் ஒரு தமிழனாகத்தான் பிறந்திருப்பேன்; நானும் தமிழன் தான், ஜல்லிக்கட்டு காளையை அடக்க நான் விரும்புகிறேன் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.  ...

காதலனை அடித்து விரட்டியடித்து மாணவியை கடத்தி கற்பழித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

  மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து பகுதியை சேர்ந்தவர் 17 வயதான இளம் பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு படித்து வரு மாணவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும்...

தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சி தொடக்கம்

  சென்னை: தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வகுப்புகள் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி...
- 2026

Recent articles