சற்றுமுன்

தொடரும் செவிலியர்கள் போராட்டம்-3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கர்ப்பிணி உட்பட 3 செவிலியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரோனா காலத்தில் ஒப்பந்த...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஓரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை...

பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ..

பிரதமர் மோடியுடன் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா இன்று சந்தித்து பேசினார்.தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்ச்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய...

அரசு யாருடைய வாழ்க்கையோடும் விளையாடாது-அமைச்சர் மா.சுப்பிரமணியனி

சேலத்தை அடுத்து சென்னையில் இன்று நர்சுகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று...

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள்-6.20 கோடி- சத்யபிரத சாஹூ

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்...

தமிழ்நாடு ஆளுநர் க்கு எதிரான மனுவை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம்..

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த...
- 2026

‘வெளுத்து’க் கட்டிய அண்ணாமல! ‘கிழிந்து’ தொங்கிய ஊடக டவுசர்..!

பத்திரிகை சந்திப்பில் கேட்கப்படும் கேள்விகள் உப்பு சப்பில்லாமல் உள்ளன. வேறு எங்கும் இல்லாத வகையில் அண்ணாமலை என்ன சாப்பிட்டான், அண்ணாமைலை

பாரத சாரணியர்கள் சமுதாய சேவையின் முன்னோடிகள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

மாண்புமிகு இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்கள் பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகள் 18ஆவது தேசிய ஜம்போரியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்...

உலகளாவிய கண்டுபிடிப்புக் குறியீட்டில் உயர்ந்துள்ளோம்: இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி!

அமிர்தகாலத்தில், இந்தியாவை நவீன அறிவியலின் மிகவும் மேம்பட்ட ஆய்வகமாக மாற்ற வேண்டும். இந்த விருப்பத்துடன், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு.. இந்த வாரத்தில் தீர்ப்பு..?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை நாளை ஜனவரி 05 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக்...

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானார்..

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உடல் நலக் குறைவால் இன்று பிற்பகலில் காலமானார்.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர்...

டிரைலர் வெளியீட்டில் நான்கு கோடிப் பார்வைகளைக் கடந்த துணிவு ஜன11ல் வெளியீடு..?

 உலகெங்கும் நான்கு கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ள துணிவு வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.வரும்ஜன11ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர்...
- 2026

Recent articles