சற்றுமுன்

தமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ்

தமிழகத்தில் மாணவர் தற்கொலையைத் தடுப்பதற்கான திட்டங்கள் தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அவரது அறிக்கை:நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய...

தில்லியில் எல்லைப் பாதுகாப்பு விமானம் விழுந்து நொறுங்கி 10 பேர் பலி

தில்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர். இது குறித்து தில்லி விமானப்...

கனமழை குறித்து எச்சரித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி: சென்னையில் கனமழை பெய்யும் என்பது குறித்து 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம்; ஆனால் மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர்...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் நடத்திய கூத்து !

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நேற்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின் போது காவல் துறையினர் பக்தர்களுக்கு கொடுத்த இடையூறுகள் பற்றிய ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தீவர பக்தரின்...

பாவூர்சத்திரத்தில் நிர்வாக குழுவை அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகம்

பாவூர்சத்திரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு மாற்றம் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாற்றம் குறித்து பிரச்சனை ஏற்பட்டதால் இருதரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை போலீஸ்...

தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் : நாம் தமிழர் கட்சியினர்

  தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் நாம்தமிழர் கட்சியை சேர்ந்தவர் கூறியுள்ளார் .     மணிவண்ணன் ஏகாம்பரம் என்பவர் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-   ஐயா சகாயம்...
- 2026

சகாயம் ஐ.ஏ.எஸ். ஒரு விளம்பர வெறியர் : முருகன் ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற்ற அதிகாரி

சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சகாயம் முதல்வராக வேண்டும்...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி

    பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 10-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று கோவிலில்...

கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு : காவல் ஆய்வாளர் தாற்காலிக பணி நீக்கம்

    கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார்...

” எங்களின் முதல்வர் சகாயம் ” : அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர்

  அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் " எங்களின் முதல்வர் சகாயம் " என்ற கோஷத்துடன் இளைய தலைமுறையினர் நடத்திய எழுச்சிப் பேரணி இன்று காலை சென்னை எழும்பூரில்...

திமுக, அதிமுக அஸ்திவாரத்தை அசைத்து ஆடச்செய்தவர் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்!

    திமுக, அதிமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு ஆடச்செய்தது தேமுதிக என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்.   மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல்...

ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  ...
- 2026

Recent articles