சற்றுமுன்

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு தனி ஐடி ?..

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி அளிக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி...

சோழவந்தான்: ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும், பட்டதாரி இளைஞர்கள்!

எங்கள் வீட்டு பெண்களும் இதற்காக தனிக் கவனம் செலுத்தி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தண்ணீர் வைப்பது அதற்கு நேரத்திற்கு உணவு அளிப்பது போன்ற பணிகளை

கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை..

கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது.கொரோனா அறிகுறிகளோடு வரும் நபரை பரிசோதித்து...

கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத திட்டங்கள் பல..

13 திட்டங்களுக்கு, கடந்த நிதியாண்டில் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.கடந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.உதகையிலுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகின்றன. உதகை...

மதுரை: கல்லூரி மாணவர், இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது!

கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்
- 2026

10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்த அவதார்2..

அவதார்2 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது.இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது..ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும்...

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..

கேரளாவில் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து...

மதுரை அருகே 108 மருத்துவ பணியாளரை ஓடும் ஆம்புலன்சில் கத்திரிக்கோலால் குத்திய நபரால் பரபரப்பு!

தகவல் அறிந்த, மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 மருத்துவ ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் வீரவரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் : பிரதமர் மோடி!

இது அவர்களுக்கு நம் நாட்டின் பெருமையை தெரிந்து கொள்வதுடன், எதிர்கால வாழ்க்கைக்கு ஊக்கமாகவும் அமையும்.

இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு!

தானியங்களை பெற, பயனாளிகள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு இனி ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவிடும்

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பூஜைகளால், மந்திரங்களால் நிறைந்தது இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவின் எதிர்காலமாக திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்கள் நம் நாட்டின் ஆன்மிகம், கலாச்சாரத்தின் சிறப்பை அறிந்து கொள்ள ஆசிரியர்கள் வழிசெய்ய
- 2026

Recent articles