சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில்  கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட  தமிழக அரசு அனுமதி..

சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் நடராஜர் திருக்கோயிலில்  பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட  தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.கடலூர் மாவட்டம்சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத...

திருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி அருகே காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45). இவரது வீட்டில் கடந்த 4ம்...

இந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..!

ஸ்மார்ட்போன் வருகைக்குப் பிறகு செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. உணவை ஆர்டர் செய்வது முதல், பணப் பரிவர்த்தனை வரை பல சேவைகளை நாம் செயலிகளில் இருந்தே இன்று பெற முடியும்.வசதிகள் இருக்கிற அதே வேளையில்...

பேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..

பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி...

மழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..

கேரளா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் கொல்லம் திருவனந்தபுரம் மாவட்ட வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம், செங்கோட்டை கடையநல்லூர், சிவகிரி, தென்காசி,...

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை பிற்பகல் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது, இது மிகக் கனமழையைக் குறிக்கிறது.வட...

தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..!

பாசப்பிணைப்பு பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இதுகுறித்து, இணையத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

பேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..

ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகின்றோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...

ஒகேனக்கலில் குளிக்க தடை..

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6.00 மணி நிலவரப்படி...

SPIRITUAL / TEMPLES