சற்றுமுன்

சிவகங்கையில் பிஎஃப்ஐ., நிர்வாகி வீட்டில் என்ஐஏ., சோதனை! கும்பலாகக் கூடி அதிகாரிகளை மிரட்ட முயற்சி!

வீட்டின் முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியேறு என்ற கோஷங்களை எழுப்பினர். மேற்படி சோதனையை முடித்து

செந்தில் பாலாஜி உடனே பதவி விலக வேண்டும்: கரூர் பாஜக., கோரிக்கை

அவர் உடனடியாக பதவி விலகவில்லை என்றால் வரும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் நடத்தப்படும்

செங்கோட்டை அருகே கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழா

இண்டேன் சிலிண்டர் புக் செய்வதில் பிரச்சினை…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலிண்டரை புக் செய்வதில் பிரச்சினை ‌நிலவுவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரச்சினை சரி செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்திய எண்ணெய் நிறுவனம்...

தமிழகத்தில் தொடரும் மழை..

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,...

நாளை மாலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் துவக்கம்..

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.மேலும் பவுர்ணமி...
- 2026

நீட் தேர்வு முடிவுகள் மாணவிகளே அதிகம் தேர்ச்சி..

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். நீட் தேர்வில் 4...

கோலாகலமாக துவங்கியது திருவோணம் பண்டிகை..

கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு பழமொழியை மெய்யாக்கும் வகையில் கேரள மக்கள் மத பாகுபாடு சாதி பேதம் ஏழை பணக்காரன் வித்யாசம் பார்க்காமல் இன்று குதுகுலத்துடன் திருவோணம் பண்டிகையை கொண்டாடி...

இன்று திருவோணம் விருந்து..

கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று  வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.இன்று 21வகை காய்கறி பதார்த்தங்களுடன் பரிமாறப்படும் திருவோணம் விருந்து சிறப்பு வாய்ந்ததாகும்.மகாபலி சக்கரவர்த்தி தன் தேசத்து மக்களை பார்க்க வருவதாக கருதப்படும்...

நெல்லை-தாம்பரம்- சிறப்பு இரயில் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு ..

தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி-தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு இரயில் சேவை(06003/06004) 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி, ஆயுதபூஜை,காந்தி ஜெயந்தி மற்றும்...

குமரியில் முதல்வர்- மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுலிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.கன்னியாகுமரி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்....

இணைய தளத்தில் நீட் தோ்வு முடிவுகள்..

நீட் தோ்வு முடிவுகள் இன்று   இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை...
- 2026

Recent articles