சற்றுமுன்

தமிழகத்தில் தொடரும் மழை..

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்த்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று தமிழ்நாடு, புதுவை...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த நிறை புத்தரிசி பூஜை ..

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இன்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்து நெல்கதிர் பிரசாதமாக பெற்று சென்றனர்.கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற...

மனைவி பிரிவால் ஏக்கத்தில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்-

சென்னை நேரு ஸ்டேடியத்தில் போலீஸ் சுட்டு தற்கொலை சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாகவே காவலர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னை நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா...

யங் இந்தியன் அலுவலகத்திற்கு சீல்-சோனியா கடும் கண்டனம் ..

யங் இந்தியன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவத்திற்கும், காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சோனியா வீட்டிற்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்ட சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

கோவை ஜோதிடர், குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவத்தில் ஒருவர் பலி..

மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மனமுடைந்த கோவை ஜோதிடர், குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அவரது தாய் இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதுகோவை செல்வபுரத்தை சேர்ந்த...

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பரிந்துரை..

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.நாட்டின் அடுத்த , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி...
- 2026

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசதிட்டங்களுக்கு தடை வருமா?

இந்தியாவில் இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து...

ராஜபாளையம் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ..

இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடத்திட்டத்திற்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாததால் விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தெருக்களில் பணிகள்...

சிவகாசி- “2023” புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயார் நிலையில் ..

'2023'ம் புத்தாண்டுக்கான தினசரி, மாதக் காலண்டர்கள் மற்றும் டைரிகளுக்கான புதிய ஆல்பங்கள் தயாராகியுள்ளன.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் மிகவும் தரம் மற்றும் வித்தியாசமான வடிவங்களில் தயாரிக்கப்படுவதால் தமிழகம்...

அருப்புக்கோட்டை- மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர் கைது

அருப்புக்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க...

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு ..

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சற்று முன் திறக்கப்பட்டுள்ளது.நாளை வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.ஸ்ரீகோயில் கூரையில் ஏற்பட்டுள்ள பழுது...

கேரளாவில் கனமழை பக்தர்கள் பம்பா நதியில் நீராட அனுமதியில்லை..

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலை வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பம்பா நதியில் நீராட அனுமதிக்கப்படவில்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர்...
- 2026

Recent articles