சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ கேப்டன், அதிகாரி பலி..

ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே எதிர்பாராதவிதமாக கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ கேப்டன் மற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில்...

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு மீது பழி போட்டு தப்பித்தது மாநில அரசு..

தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலை களுக்கான மின்கட்டணம் உயருகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வுக்கு வழக்கம்போல் மத்திய அரசு மீது பழியை சுமத்தி திருப்பதி...

ஜனாதிபதி தோ்தல் இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவு..

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தோ்தல் இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு...

கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவரம் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..

கள்ளக்குறிச்சிகனியாமூர் கலவரம் இதுவரை 108 பேர் நீதிமன்றத்தில் முதல் கட்டமாக ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல்...

பாக்கெட் அரிசி, கோதுமை, உணவுப் பொருட்களுக்கு இன்று முதல் 5% ஜிஎஸ்டி

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்தது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...

கள்ளக்குறிச்சி வன்முறை கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது....
- 2026

மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் பலி.. பிரதமர் இரங்கல்

மத்திய பிரதேசத்தில், நர்மதை நதியில் இன்று பஸ் கவிழ்ந்து 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு இன்று காலை பஸ்...

சென்னை தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம் ..

மருத்துவமனையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவுசெய்தார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதியன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து...

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது..

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியது. பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் வாக்குகளை செலுத்தினர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது....

அமெரிக்கா பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி…

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.இருவர் காயமடைந்த சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்டியானா மாகாணத்தில் இருக்கும் க்ரீன்வுட் நகரத்தில்...

அதிமுக அலுவலக வன்முறை: ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்..

அதிமுக அலுவலக வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும்...

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்-வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை..

வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்துக்கு காரணம் என்ன?பரபரப்பான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கை...
- 2026

Recent articles