சற்றுமுன்

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை-   உச்சநீதிமன்றம்

நூபுர் சர்மாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை உத்தரவை  உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளதுநபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில்...

நூபுர் சர்மாவை கொல்ல வந்த பாகிஸ்தானியர் கைது..

நூபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபரைக் கைது செய்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர்...

லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் அரிசி கோதுமை உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை- நிர்மலா சீதாராமன்

அரிசி கோதுமை உட்பட லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று கூறியுள்ளார்.மத்திய அரசின் ஜி.எஸ்.டி....

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார்-இபிஎஸ் அறிவிப்பு..

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் 66 எம்எல்ஏ.,க்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக...

மாணவி ஸ்ரீமதி உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (16). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம்,...

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி கலவரத்தில் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்கள்…

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி கலவரத்தில் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன.மாணவர்களுக்கு தேவையான அனைத்து மாற்றுச்சான்றுகளும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று...
- 2026

இங்கிலாந்து- நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி..

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா வம்சாவளியான எம்.பி. ரிஷி சுனாக் 3வது சுற்றில் அதிக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார்....

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு..

மணிப்பூா் ஆளுநராக உள்ள இல. கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராக திங்கள்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டாா்.மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தேசிய...

இ பைக் ஷோரூமில் தீ -7 பைக்குகள் சாம்பல்..

மகாராஷ்டிரா -இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில்...

நாளை இலங்கை புதிய அதிபர் தேர்தல்,அவசர நிலை பிரகடனம் ..

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 20ம் தேதி இலங்கை புதிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பரபரப்பு...

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேயின் அதிரடி..

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை குறைக்கவில்லை,போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக...

பாகிஸ்தானில் ஆற்றில் படகு மூழ்கி 19பெண்கள் பலி..

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியில் திருமண வீட்டிற்கு சென்று படகில் திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி 19 பேர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப்...
- 2026

Recent articles