லைஃப் ஸ்டைல்

ரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்!

விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது 34 வயதாகும் சௌந்தர்யா விசாகனை விட 6 வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது!

கஜா புயலால் பாதிப்பில்லை : சொல்பவர் ரமணன்

கஜா புயல் காரணமாக 100 கி.மீ வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை மைய முன்னள் இயக்குநர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்! ஸ்டாலினிடம் வழங்கிய மாநில நிர்வாகிகள்!

சமீபத்தில் நடந்த RSS அகில பாரத கூட்டத்தில் இந்த ஆண்டு காலமான முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான #கருணாநிதிக்கும் இரங்கற்பா தெரிவிக்கப்பட்டது.

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

கொம்பு வெச்ச சிங்கம்டா…! காரைக்குடியில் தொடங்கி குற்றாலத்தில் நிறைவடையும் படப்பிடிப்பு!

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது.

படம் புடிக்கிற பாலாவையே… படம் புடிச்ச கறுப்பு கவுன்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இயக்குநர் பாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
- 2026

கள்ளத்தொடர்பு தப்பில்லைன்னு உச்ச நீதிமன்றம் சொன்னதால் வாழ்க்கை பாழாச்சு: மனைவி ஓடிப் போனதால் தீக்குளிக்க முயன்ற அப்பாவி கணவன்!

கள்ளத்தொடர்பு தப்பில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்குப் பின், பல நாட்கள் கழித்து அந்தத் தீர்ப்பை கண்டித்து தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது 12 வயது மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்தார்.

‘கஜா’வை சமாளிப்பது எப்படி? எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை!

கஜா புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

திருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்!

திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.

சாதி பார்த்து #மீடூ? கேவலமாகப் பேசிய மத வெறியன் அமீருக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து #மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு பேசினார்.

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாவகுமாரா?! சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடல்!

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles