லைஃப் ஸ்டைல்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, அரஹரோஹரா கோஷம் முழங்க பெருமானை தரிசித்து வழிபட்டனர்.முருகப் பெருமானின்...

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பு பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலை போல தென்மாவட்ட மக்கள் கந்தசஷ்டி விழாவில்...

காஷ்மீரில் மசூதிகள், மதரஸாக்களில் பரப்பப் படும் வதந்திகளால் வன்முறை: பிபின் ராவத்

காஷ்மீரில் மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி, காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசிய போது, வதந்திகளை...

திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் வகையில் செயல்படுகிறது கோயில் நிர்வாகம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களிடம் வசூல் மட்டுமே செய்யும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம், அந்த பக்தர்களுக்கு நோய்களைப் பரப்பும் விதத்தில் சுகாதார ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.திருச்செந்தூர்...

மைதானத்தில் மயங்கி விழுந்த சிறுமியை தூக்கிச் ஓடிய இந்திய கேப்டன்: வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தேசிய கீதம் இயக்கும் போது திடீரென்று சிறுமி மயங்கியதால், அந்த சிறுமியை இந்திய அணியின் கேப்டன் கவுர் தூக்கிச் சென்ற வீடியோ பலரது பாராட்டுக்களை பெற்று...

கந்த சஷ்டித் திருவிழா; சூர சம்ஹாரப் பெருவிழா; அறுபடைவீடுகளில் ஒருவிழா!

சூரபத்மனையும், கஜமுகாசுரன் சிங்கமுகாசுரனையும் வதைப்பதற்காக முருகப்பெருமான், தனது படைகளுடன் தங்கியிருந்த இடங்களே "படைவீடுகள்" எனப்படுகின்றன. அவை மொத்தம் ஆறு. எனவே அறுபடைவீடுகள் எனப்படுகின்றன. அவை:1 திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்) 2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்...
- 2026

கார்த்திகை சஷ்டி …. முருகன் சூரசம்ஹாரம் செய்த நாள் …

 இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு கிறிஸ்த்துவ பிறப்புக்கு முன்பே (நமக்கு தற்போது கிடைக்கும சரித்திர மற்றும் நூல்கள் கொண்டு ) முருகன் , (ஸ்கந்த) வழிபாடு வட இந்திய அரசர்களால் மிக மிக உயர்வில்...

இங்கிதம் பழகுவோம்(6) – மனமே சாட்சி!

சென்ற வருட தீபாவளித் திருநாள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. லேப்டாப்பில் என் பணிகளை செய்துகொண்டு, நடுநடுவே ஃபேஸ்புக் படித்துக்கொண்டு, தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.திடீரென  ‘ஃபேஸ்புக் சாட் விண்டோவில் மேடம்,...

எந்த ஏழு பேர்?: எனக்கு தெரியாது: ரஜினிகாந்த்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஏழு தமிழர்களை விடுவிக்கும் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த ஏழு பேர்? எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் எதிர்க் கேள்வி எழுப்பினார்.

வெடிபொருள் சப்ளை செய்து பிடிபட்ட நகர்ப்புற நக்சல்கள்… ஸ்தோத்திரம் ஆண்டவரே!

‘ராஜீவ் காந்தியை கொன்றது போல மோடியையும் முடித்து வைக்கவேண்டும்’ என்று திட்டமிட்ட இவர்கள் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’. அவர்களால் சாகும் சாமானியர்களை என்ன சொல்லுவார்களோ இந்த மனித உரிமை போர்வையிலிருக்கும் ஐரோப்பிய நக்சல்கள்.

கந்த சஷ்டி விரதத்தின் மகிமை! சொல்பவர்… பூசை. ஆட்சிலிங்கம்

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் சுற்றிநில்லாதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் - என்ற மஹாகவி பாரதியார் பாடியது போல் முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெற்றி தான்! அவன் வெற்றி வடிவேலன் என்றே போற்றப்படுகிறான்!

இந்து – கிறிஸ்துவ மத மோதல்களை தோற்றுவிக்கும் தெலங்கானா காங்கிரஸ்!

ஆனால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியும், காங்கிரஸ் மேலிடமோ, ''தேர்தல் வாக்குறுதி தந்துள்ள ஷீபா கட்சியின் சாதாரண தலைவர். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் சரியானது'' என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- 2026

Recent articles