லைஃப் ஸ்டைல்

கருணாநிதி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்! ஸ்டாலினிடம் வழங்கிய மாநில நிர்வாகிகள்!

சமீபத்தில் நடந்த RSS அகில பாரத கூட்டத்தில் இந்த ஆண்டு காலமான முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான #கருணாநிதிக்கும் இரங்கற்பா தெரிவிக்கப்பட்டது.

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

கொம்பு வெச்ச சிங்கம்டா…! காரைக்குடியில் தொடங்கி குற்றாலத்தில் நிறைவடையும் படப்பிடிப்பு!

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது.

படம் புடிக்கிற பாலாவையே… படம் புடிச்ச கறுப்பு கவுன்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இயக்குநர் பாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

கள்ளத்தொடர்பு தப்பில்லைன்னு உச்ச நீதிமன்றம் சொன்னதால் வாழ்க்கை பாழாச்சு: மனைவி ஓடிப் போனதால் தீக்குளிக்க முயன்ற அப்பாவி கணவன்!

கள்ளத்தொடர்பு தப்பில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்குப் பின், பல நாட்கள் கழித்து அந்தத் தீர்ப்பை கண்டித்து தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது 12 வயது மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்தார்.

‘கஜா’வை சமாளிப்பது எப்படி? எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை!

கஜா புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
- 2026

திருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்!

திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.

சாதி பார்த்து #மீடூ? கேவலமாகப் பேசிய மத வெறியன் அமீருக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து #மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு பேசினார்.

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாவகுமாரா?! சிவகாசியில் 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடல்!

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

இந்தியாவின் இன்ஸ்ட்ருமெண்டேஷன் நுட்பத்தை உலக அளவில் உயர்த்திய டாக்டர் ஏ.எஸ்.ராவ்!

எ. எஸ். ராவ். இதன் முதல் மேனேஜிங் டைரக்டராக விளங்கினார். (BARC) பார்க்கிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஹைதராபாதிற்கு மாற்ற வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு ஆரம்பத்தில் மும்பையில் பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. எ. எஸ்.ராவ். எத்தனை எளிமையானவரோ அத்தனை உறுதியானார்.
- 2026

Recent articles