பிரியாணி கடை டூ பேன்ஸி ஸ்டோர்: தொடரும் திமுக.,வினரின் ரவுடியிஸம்!
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த பஞ்சாயத்து ரெடி... என்றுதான் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்திட்டு மகிழ்கிறார்கள். காரணம், பிரியாணிக் கடை முதல் பேன்ஸி ஸ்டோர் வரை தொடருகின்ற திமுக., நிர்வாகிகளின் அராஜகம்தான்..!
புஷ்கரத்துக்கு வந்துள்ள அடுத்த நெருக்கடி: நெல்லையில் தினமும் 9 மணி நேர மின்வெட்டு!
கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் திருவோண தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்பு!
இந்த தீர்த்தவாரி விழாவை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.
பூட்டை உடைக்கும் போராட்டம்… சமரசம் பேசிய அறநிலையத் துறை அதிகாரிகள்!
தாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி தைப்பூச மண்டபத்தில் மஹா புஷ்கர விழா நடத்த உதவுவதாக சமரசம் பேசினர். இதை அடுத்து ஹிந்துமுன்னணியினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
நான் வருவதற்கு நீங்கதான் ஏதாவது செய்யவேண்டும்: கமல் ஹாசன்
மதுவைg கொடுத்து மயக்கி வைத்திருந்தனர். அந்த நிலை இனி மாறும். நான் வருவதற்கு நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும். பின்பு நாமாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு.
ஜெ.தீபா கணவர் குறித்து ஆணையரிடம் ‘பகீர்’ புகார் கொடுத்த ஓட்டுநர் ராஜா!
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து தன்னை நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தீபாவுக்கும் தமக்குமான நட்பு தொடர்கிறது என்றார் ராஜா.
காற்றாலை மின்சாரத்தில் ஊழல்: தங்கமணி பதவி விலகுவாரா? ஸ்டாலின் கேள்வி!
ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கான கடன்கள் நிறுத்தம்!?
நபார்டு மூலம் தங்களுக்கு நேரடியாக கடன் வழங்கக்கோரியும், உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் நகைக்கடன், பயிர் கடன்
ரோந்து சென்ற காவலரைத் தாக்கிய ரௌடி கைது; ஒருவன் தப்பி ஓட்டம்
விசாரணையில் ஈடுபட்ட. காவலர் பாண்டியை தாக்கிய ராகவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உடன் இருந்த ரௌடி ரெங்கன் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இளம்பெண்ணை விரட்டி விரட்டி முத்தம் கொடுக்கும் கிழட்டு கல்லூரி நிர்வாக இயக்குனரிடம் போலீஸ் விசாரணை!
கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்!
தனியார் மருத்துவ கல்லூரியில் நடந்த மருத்துவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 143 மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் பட்டங்களை வழங்கினார்.
’அடிக்கு பயந்து ஒதுங்கும் முதல்வர்’! லொடுக்கு பாண்டி மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்..!
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார் ஜெயலலிதா போட்ட பிச்சையில் எம்.எல்.ஏ., ஆகியுள்ள கருணாஸ். இதை அடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்...