அடடே... அப்படியா?

இன்ஸ்டாகிராம் மூலம் கணக்குகளை ஹேக் செய்யலாம் ! கண்டுபிடித்த இளைஞர் ! பணப்பரிசால் பாராட்டு !

லக்ஷ்மண் முத்தையா இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை அவர் கண்டுபிடித்துள்ளார்.சென்னையை சேர்ந்த  இவர் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு...

படம் சொல்லும் கதை: இது எந்தப் பகுதி தெரியுமா?

முக்கடல் சந்திப்பு மீது இருந்து எடுத்த படம் இது .எடுத்த ஆண்டு 1952. அரிய புகைப்படங்களில் ஒன்று.

வீட்டீல் வந்து மெத்தையில் படுத்த விருந்தினர் ! அதிர்ச்சியில் வீட்டினர் !

அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். கனமழையால் நீர் நிலைகளில் மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தேசிய...

ஆச்சரியப்படும் வகையில்… மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவளித்துள்ள திராவிடர் கழகம்!

அடடே...! பெரியார் மய்யத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளதாமே..! என்று ஆச்சரியப் படுகிறார்கள், பெரியார் மய்யத்தின் முகப்பைப் பார்ப்பவர்கள்.

பள்ளிப் பேருந்தில் பள்ளிக்கு பயணப்பட்ட பாம்பு !

பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை பள்ளி அனுப்ப பரபரப்பு,அதனிடையே பள்ளிக்கு அனுப்பி பெருமூச்சு விடுவதற்குள், தனியார் பள்ளி பேருந்துகளில் ஏற்படும் அதிர்ச்சி தரும் செய்திகள் வேறு மனதை கலக்குகிறது.அவற்றில் ஒன்றாக  ஆரணி அடுத்த...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..!

நெல்லை-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 2026

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடி விசா வழங்க அனுமதி……!

இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் சுடும் விழா; சேலத்து மக்கள் உற்சாகம்……!

சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை சேலம் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடி அனுபவிக்கின்றனர்.

கர்நாடகா அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பு; குமாரசாமி அதிரடி…..!

காவிரி மேலாண்மைஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசு, தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

சபரிமலைக்கு ஹெலிகாப்டா் வசதி தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு……!

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக, ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசவம் போர்டு அறிவித்துள்ளது.

திருமணத்திற்கு முன் பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் அபராதம்…..!

அதில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் குடும்பத்தினருக்கு சுமார் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

காருக்குள் விளையாடிய 2 சிறுவா்கள் பரிதாப சாவு….சிறுமி கவலைக்கிடம்…..!

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் காருக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்த 3 பேரையும் கண்டுபிடித்தனா் பின்னா் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 2026

Recent articles