அடடே... அப்படியா?

மோடியுடன் கோயிலுக்குள் செல்ல ஆர்வத்துடன் இருந்து… ஏமாற்றத்தால் புலம்பும் சசி தரூர்!

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் மோடியுடன் வழிபாடு நடத்த வெகு ஆர்வத்துடன் இருந்தார் எம்.பி., சசிதரூர். ஆனால், மோடியுடன் கோயிலுக்குள் ‘கெத்’தாகச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படாததால், ஏமாற்றத்தில் புலம்பித் தள்ளியுள்ளார் டிவிட்டர்...

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸின் இன்றைய ட்ரெண்டிங். நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற மகாகவி பாரதியின் வரிகளை போட்டு, தோனிக்கு வாழ்த்து கூறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல்...

மாட்டுப் பொங்கல் இன்று! காளை வணக்கம் கூறும் காளையர்!

உழவர் திருநாள்! இந்தப் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில் இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது.சூரியசக்திதான் பூமியில் அனைத்து வளர்ச்சிக்குமான அடிப்படை....

‘ராகுல்’ சின்ன பசங்ககிட்ட பல்பு வாங்கிய இன்னொரு ‘தரமான’ சம்பவம்!

துபாயில் பல்பு வாங்கினார் பப்பு என்று ஒரு தரப்பும், இல்லை அது உண்மைக்கு மாறான செய்தி என்று மற்றொரு தரப்பும் வாதப் பிரதிவாதங்களைச் செய்து கொண்டு இருக்க , நமது தேடலில் பள்ளிச் சிறுவர்களிடம்...

சபரிமலைக்கு செல்ல எண்ணும் பெண்ணின் காலை வெட்டுங்கள்: கனகதுர்காவின் மாமியார் ஆவேசம்!

சபரிமலைக்குச் சென்று அதன் ஆசாரங்களை கேரள கம்யூனிஸ அரசு அழிப்பதற்கு கருவியாக செயல்பட்ட, கனகதுர்கா என்ற பெண்ணின் மாமியார் ஊடகங்களில் அளித்த பேட்டி இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.சபரிமலைக்குச் செல்லும் பெண்ணின்...

நெல்லை சீமையில் தைப் பொங்கல் காலத்தில் கிடைக்கும்… சிறுகிழங்கு!

மதுரைக்கு தெற்கே குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் தை மாதங்களில் சிறுகிழங்கு என்று விற்பனைக்கு வரும்.குறிப்பாக இந்த மாவட்ட பொங்கல் சமையலில் சிறுகிழங்கு இல்லாமல் இருக்காது. அதை அவித்து அதன் தொலியை...
- 2026

மும்பையில் பொங்கல் திருவிழா! பயணிகளைக் கவர்ந்த தமிழ்க் கோலம்!

இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது.தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களில் எல்லாம் பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புமாக தமிழ்ப் பொங்கலாக கொண்டாடப் படுகிறது. வட இந்தியாவில்...

சபரிமலையில் அத்துமீறி வீடு திரும்பிய கனகதுர்கா! நையப் புடைத்த மாமியார்!

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சபரிமலைக்குச் சென்று, காவல் துறை பாதுகாப்புடன் திரும்பிய இரு பெண்களில் ஒருவரான கனகதுர்க்காவை அவரது மாமியார் நையப் புடைத்தார். மரக் கம்பு கொண்டு தாக்கியதில் காயமடைந்த...

விமானப்படை… எதிரிகள் பலம் பெறுகிறார்கள்!

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமானங்கள் குறித்து பேசிப் பேசி ரஃபேல் காந்தி என்ற பட்டப் பெயரைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், உண்மையில் காங்கிரஸ் நாட்டின் ராணுவத்தில்...

செங்கோட்டையில் அரசு நூலக வாசகர் வட்டம் சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்!

தைத்திருநாளான தமிழர் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு நூலக வாசக வட்டம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா செங்கோட்டையில் நடந்தது.இந்த விழாவில்...

சீனாவில் தொடர்ச்சியாக தரை மட்டமாக்கப்படும் சர்ச்சுகள்!

சீன அரசாங்கம், கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர்ச்சியாக தேச விரோத கருத்துகள் பகிரப்படுவதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து எல்லா தேவாலயங்களையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர முடிவு செய்தது..இதையடுத்து எல்லா சர்ச்சுக்கும், cctv பொருத்த...

பொங்கல்… ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகையே!

பொங்கல் பண்டிகை, வயிற்றுக்குச் சோறு தரும், வாழ்க்கைக்கு வளம் பெருக்கும் பயிர்கள் செழிக்க வெய்யோன் சூரியன் பகவானாய் வணங்கப் படும் திருநாள். சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாள். இயற்கையை தெய்வமாக வணங்கி...
- 2026

Recent articles