அடடே... அப்படியா?

பொங்கல் பண்டிகை… இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால், இது அப்படி ஆனதல்ல என்பது தெரியவரும்.பொங்கல் பண்டிகை நம்...

கோடநாடு சம்பவம் நடந்து 2 வருடங்கள் கடந்து பொய்ப் பிரசாரம்! ஓபிஎஸ்., குற்றச்சாட்டு!

கோடநாடு சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது அரசியல் ஆதாயம் கருதி பொய்ப் பிரசாரம் செய்வதாக துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உலகத்...

போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!

புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது!போகி பண்டிகை அன்று பழைய பொருட்களைக் கொளுத்துவதை பாரம்பரிய மரபாக பின்பற்றுவர்கள் ஏராளமானோர் உண்டு. இன்று...

பொதுமேடையில் அசடுவழிந்த ஜோக்கர்கள்! துபையில் ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்!

பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில்...

து.பொ.செ., ஆனார் மாதவன்! உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கண்டிப்பு!

“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக க.மாதவன் நியமனம். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு. சில நியூஸ்...

தேசிய இளைஞர் தின விழா.. திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு கிளைகளின் சார்பில் நிகழ்ச்சிகள் பல...
- 2026

பிரஜா சங்கல்ப பாத யாத்திரையை திருமலை திருப்பதியில் நிறைவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி!

திருப்பதி: 3648 கிலோ மீட்டர் பிரஜா சங்கல்ப பாத யாத்திரை நிறைவை தொடர்ந்து திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலையேறி சென்று தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிஆந்திரா...

இதயத்தைத் திருடிவிட்டாள்! கண்டுபிடித்து தாருங்கள்! போலீஸில் புகார் அளித்த இளைஞர்!

என்னிடமிருந்து ஒரு பெண் திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்று இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்தாராம். எல்லாம் மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடந்த கூத்துதான்! போலீஸார் அதற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள்?!...

பம்பை டூ சபரிமலை… ரவுண்டு கட்டி நிற்கும் பக்தர்கள்!

பெண்களை சபரிமலையில் கொண்டு போய் நிறுத்தியே தீருவேன் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.வரும் மகர ஜோதிக்கு முன்னதாக,...

உயிரி எரிபொருளுடன் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறது An-32 விமானம்!

இந்த வருட குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது உயிரி எரிபொருள் நிரப்பப்பட்ட An-32 விமானத்தை பறக்க வைக்க உள்ளது விமானப்படை.குடியரசு தினத்தின் போது வானில் விமானப் படை விமானங்கள் பறந்து சாகச...

இந்திய எல்லையில் ரபேல்… போருக்கு தயாராக உஷார் படுத்தும் சீனா! இதனால்தான் ராகுல் ரபேல் குரல் எழுப்புகிறார்!

சீன எல்லைக்கருகே ரபேல் விமானங்கள் நிறுத்தப் படுமென்பதால் போருக்கு தயாராக இருங்கள் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. சீன அதிபர் அந்நாட்டு இராணுவத்திடம் அவசரநிலையை உணர்ந்து போருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுள்ளார்.கடந்த நூற்றாண்டுகளில்...
- 2026

Recent articles