அடடே... அப்படியா?

ரூ.1000 பரிசு! உயர் நீதிமன்ற உத்தரவால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டம்!

சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பாக, ஆளுநர் சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ஒரு...

நாளை… படங்கள் ரீலீசாகுது… பாலைத் திருடி ‘கட்அவுட்’க்கு அபிஷேகம் செய்வார்கள்… ஜாக்கிரதை!

நாளை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. காலை நேரத்தில் பால் டப்பாக்களில் இருந்து பாலைத் திருடி, பாக்கெட் பாக்கெட்டாக கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்ய ரசிகர் பட்டாளம் நடமாடும் எச்சரிக்கை என்று பால்முகவர்...

வழக்கம் போல் உண்மை பேசிய காங். முதல்வர் அசோக் கெலாட்: மீண்டும் மோடிதான் வருவார்!

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்! அவரது இந்தக் கருத்துக்கு மாநில பாஜக தலைவர்கள் நன்றி...

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு! மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

புது தில்லி : பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஜன.8 இன்று இரவு 9.50க்கு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத...

யாரோ சொன்னதை காதால் கேட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் கூடாது: சீறிய ஹெச்.ராஜா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாபின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக 3-வது இடத்துக்குச்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு! அரசு உதவாது என எடப்பாடி அறிவிப்பு!

தூத்துக்குடி: பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இன்று திறக்கப் பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி...
- 2026

திருவாரூர் இடைத் தேர்தலுக்கு நாங்கள் பயந்ததே கிடையாது: அமைச்சர் காமராஜ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக நாங்கள் பயந்தது இல்லை என்று கூறினார்.திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாக ஆளும் தரப்பு தான் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தார் அமைச்சர்...

ராகுல் ஏன் ரஃபேல் குறித்து விடாப்பிடியாக இருக்கிறார்?! காரணம் இதுதானாம்..!

அகஸ்டா வெஸ்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டின் மிக்கேல், அப்போதைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கமிஷன் தொகை கொடுக்கப்பட்டது என்றெல்லாம் கூறினார். இதனால், காங்கிரஸாருக்கு கிறிஸ்டின் மைக்கேலைக் காப்பாற்ற வேண்டிய...

என்ன..? ஆம்ஆத்மியா? வேண்டவே வேண்டாம்: கையெடுத்துக் கும்பிடும் முதல்வர் அம்ரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) இடையே கூட்டணி தேவைப்படவில்லை என்று மாநில முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் திங்கள்கிழமை இன்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பில் இறுதி...

அம்மா உயிரைக் காப்பாற்ற முடியாமல் ஊமையாக இருந்து விட்டோம்! : சி.வி.சண்முகம் ஒப்புதல் வாக்குமூலம்!

:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையும் விவகாரமும் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. சுகாதாரச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களையும் குற்றம்சாட்டி சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி அளிக்க, அதனால் தலைமைச் செயலக ஐ.ஏ.எஸ்...

ஊழலுக்கான ஆதாரம் என்னிடம் இல்லை; ஆனா ஊழல் நடந்ததுன்னு நம்புறேன்! : ரஃபேல் காந்தி

இல்லன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொன்னேன்… என்று கமல் ஹாசன் கடவுளைக் குறித்த கருத்தைத் தெரிவித்தது போல், ராகுல் காந்தி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.கணிதம் பயில்பவர்கள் மிகவும் அடிப்படையான ஃபார்முலாவான a2+b2=c2...

இதுதான் கேரள கம்யூனிஸ்டின் ‘ஜனநாயக’ அமைதி கூலிப்படை!

கேரளத்தின் ஆளும் அமைதியான கூலிப்படை இதுதான் என்று சுட்டிக் காட்டும் புகைப்படம் இது. இணையத்தில் வைரலாகப் பரவிய படம்.
- 2026

Recent articles