அடடே... அப்படியா?

உங்கள் இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை மறைக்க..!

இன்ஸ்டாகிராம் தற்போது மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாக உள்ளது. பலரும் பயன்படுத்தும் இந்த தளத்தில் யூசர்களுக்கு பிரைவசி என்பதும் அவசியமாகிறது.விரும்புபவர்கள் இன்ஸ்டாகிராமின் பிரைவசி அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் நிறைய...

வாட்ஸ்அப்பில் சாட்ஃபில்டர்ஸ்!

வாட்ஸ்அப் நிறுவனம் கூடிய விரைவில் அதன் பிளாட்ஃபார்மில் சாட் ஃபில்டர்ஸ் (Chat Filters) என்கிற அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.இந்த அம்சத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே, இது மற்ற பல யூசர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை...

கலர்கலரா எலிகள்.. இணையத்தைக் கலக்கிய வீடியோ!

இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில் சில எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வேகமாக அவற்றிற்கான உணவை அழகாகி கொறித்து உண்ணுகின்றன.பெரும்பாலும் எலிகள் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை கடித்து நாசம் செய்துவிடும், அதனால் பலருக்கும்...

அபராதம்… எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

உங்கள் பான் எண்ணையும் கணக்குடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த வங்கி!

பயன்படுத்த முடியாது என்ற தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வங்கி தெரிவித்தது

ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு இரயில்வே!

நேர மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- 2026

வலைக்குள்ளே சென்று லபக்கிய பூனை!

க்யூட்டாகவும் டெரராகவும் உள்ள ஒரு பூனை வீடியோ சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் பரவலாக கவர்ந்துள்ளது.இது காட்டில் நடைபெறும் சம்பவமல்ல, ஒரு நகரத்தின் சாலையில் பூனை நடத்தும் சாமர்த்தியமான வேட்டை வீடியோ இது.பதுங்கிப்...

TNPSC தேர்வு: இலவச வகுப்பில் பங்கு பெற…!

ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிப்பு.. தந்தை தூக்கி வர பொதுத் தேர்வு எழுதிய மாணவி!

கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பான், ஆதார் இணைப்பு.. மேலும் புதிய விதிமுறைகள்..!

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன் உடல்நிலை குறித்து நித்தியானந்தா.‌!

டாக்டர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சுவிட சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.நித்தியானந்தா கடந்த 6 மாதங்களாக சத்சங்கம் ஏதும் நடத்தவில்லை. இதனால் நித்தியானந்தா கைலாசா தீவில் இறந்துவிட்டார் என்று...

தேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்!

மேலும் சிறுவனைப் பாராட்டி இனிப்பு கொடுத்தார். மேலும் சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
- 2026

Recent articles