இந்தியா

திருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு...

தடகளத்தில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த ஹிமா தாஸ்! பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் பாராட்டு மழை!

தாம்ப்ரே: பின்லாந்தில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் இலக்கைக் கடந்து...

7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில்...

கூகுள் போட்டோ எடுக்கும் போது, நம்ம கோகுல் எடுக்கக் கூடாதா? மோடியின் கேள்வியால் மனம் மாறிய தொல்லியல்துறை!

மோடியின் அறிவுரையால் செல்ஃபி, போட்டோ எடுக்க அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை! தாஜ்மஹால், அஜந்தா குகை, காஷ்மீரில் லே பகுதியை தவிர மற்ற இடங்களில் செல்ஃபி எடுக்கலாம்! மத்திய...

ராஜ்நாத் சிங் இன்று வங்கதேச பயணம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்ல உள்ளார். இன்று முதல் ஜூலை 15 வரை வங்கதேசத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

நெட் நியூட்ராலிடி-க்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!

நெட் நியூட்ராலிடி எனப்படும் மிகவும் உறுதித் தன்மை வாய்ந்த இணைய சமநிலைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காகூட இணைய சமநிலைப் பயன்பாட்டில் பாதுகாப்பு நிலையை மேற்கொள்ள தட்டுத் தடுமாறி, மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு...
- 2026

பாவமன்னிப்பு பலாத்காரத்தில் போலீஸில் சரணடைந்த பாதிரியார்!

கொல்லம்: கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் 4 பேரில் ஒருவர் இன்று போலீஸில் சரண் அடைந்தார்.முன்னதாக,...

மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தொடர்ந்து...

இன்று நிதிசுடன் அமித்ஷா சந்திப்பு

பீஹார் தவிர்த்து மற்ற மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமாரை சமாதானம் செய்து, மீண்டும்...

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்மணி; குடும்ப பிரச்னையை தீர்ப்பதாகக் கூறி, பலாத்காரம் செய்த பாதிரியார்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார். அதே ஆலயத்தை சேர்ந்த 3...

கன்யாஸ்திரி பலாத்காரம்; கைதாகிறார் பிஷப்!

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கைதாகவுள்ளார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், கோட்டயம் குருவிலாங்காடு பகுதியில், மலங்காரா ஆர்தடாக்ஸ் ...

ஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் – தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்

ஆந்திராவில் தெலுங்கு, தாய் மொழியாகவும், அலுவலக மொழியாகவும் உள்ளது. இந்நிலையில் தாய் மொழியை வலுப்படுத்தும் நோக்கில், கடும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, தெலுங்கு...
- 2026

Recent articles