இந்தியா

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தொழுகை நடத்துவதற்கு...

உச்சநீதிமன்றம் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: தலைமை வழக்கறிஞர்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும்...

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை செல்ல ஜூன் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை, மலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் அமர்நாத் பனி குகைக்கு செல்வதற்கு...

திமுகவின் மாநாட்டில் பங்கேற்கிறார் டெல்லி முதல்வர்

தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின்...

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கிய #GobackAmitShah #GoBackAmithSha

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித் ஷா, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச்...

சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி

இலங்கை அகதிகள் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சுஷ்மா ஸ்வராஜூக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் இதற்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி...
- 2026

3வது டி20: இங்கிலாந்தை எளிதில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் வென்றது.முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. அந்த அணியில்...

போலீஸ் அகாதமி தேர்வு எழுதிய 122 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 119 பேர் தோல்வி!

நாட்டின் நான்கு தூண்களில் மிக முக்கியமான தூண் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு. மிகவும் அடிப்படையான சட்டம் ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பாடங்களில் 90% தோல்வி அடைந்துள்ளது நாடு என்றுதான் குறிப்பிட வேண்டும்....

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லிம்கள்! அச்சுறுத்தவே அடையாளப்படுத்துகிறார்கள்!

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லீம்கள் பயங்கரவாதிகள்! அந்தத் தோற்றமே அச்சுறுத்தலாக உள்ளது! இந்தத் தோற்றத்தை அச்சுறுத்தலுக்காகவே அடையாளப்படுத்துகின்றனர்.பிற மதங்களுடன் மோதல் போக்கை உருவாக்கும் விதமான பத்வாக்களை அறிவிக்கும் இஸ்லாமிய மத குருமார்கள், தேச விரோதச்...

சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த தினம்: பாஜக.,அலுவலகத்தில் அமித் ஷா மரியாதை

ஜன சங்க நிறுவுனர்களில் ஒருவரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முக்கர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக., தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி, பூக்களைத்தூவி மரியாதை செய்யப் பட்டது.இந்த நிகழ்ச்சியில்...

ராகுல் காந்தி போதை மருந்து பயன்படுத்துபவராம்… சொல்பவர் சுவாமி ஆச்சே!

புது தில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் அதில் அவர் தோற்றுவிடுவார்... அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வரும். இப்படி ஒரு கருத்தை சிரித்தபடியே கூறிய...

இயற்கையும், சுகாதாரமும்தான் வாழ்க்கையை சிறப்பானதாக்குகிறது : வெங்கையா நாயுடு

பல்வேறு பெருமைகளை பெற்ற புதுச்சேரிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாள் சுற்றுப்பயணமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி...
- 2026

Recent articles