இந்தியா

சியாம பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர் இருவரின் பாதையில் இந்தியா நடை போடும்: மோடி!

புது தில்லி: டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப் படுகிறது. அவரது பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, சியாமபிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி...

கைலாஷ் யாத்திரை; சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்: தொடரும் மீட்புப் பணி!

புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள மலைப் பகுதியைக்...

சூதாட்டங்களை சட்ட பூர்வமாக்கலாம்: வரி வருவாய் கிடைக்கும்! மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை!

கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை முன்வைத்து, பலரும் பந்தயம் கட்டுதல், சூதாட்டம் மேற்கொள்ளுதல் என முறைகேடான வருமானத்தைப் பார்க்கின்றனர். எனவே அவற்றை சட்டப்பூர்வமாக்கி, அந்த வருமானம் மீது வரிகளை வசூலித்தால், அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும்...

மும்பையில் தொடர் மழை; 1000 ஏழை மக்களுக்கு உணவளித்த டப்பாவலாக்கள்

மும்பையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் சமைக்க முடியாமல் தவிக்கும் 1000 ஏழை மக்களுக்கு டப்பாவலாக்கள் உணவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்றதாக இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அன்ன தெரசாவின் ‘மிஷனரி ஆஃப் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம்...

இன்று புதுவை வருகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு

புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று புதுவை வருகிறார். அங்கு அவரை புதுவை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,...
- 2026

விரலை காட்டி செல்பி எடுப்பது ஆபத்தானது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரிக்கை!

விரல்களைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆபத்தானது.சைபர் கிரைம் குற்றவாளிக அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஐபிஎ அதிகாரி ரூபா எச்சரித்துள்ளார்.பெங்களூரு சிறையில் சசிக லாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி...

சீன தைபே என்பதை ஏற்றது இந்தியா

புது தில்லி: தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் தைவானை தனி நாடாகக் கருதக்கூடாது எனக் கூறி வருகிறது சீனா.தொடர்ந்து சீன தைபே என அதனைக் குறிப்பிடும் படி,...

தில்லியும் புதுவையும் ஒன்றல்ல; ஆய்வைத் தொடர்ந்தார் து.நி. ஆளுநர் கிரண் பேடி!

தில்லியும் புதுவையும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று தனது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.முன்னதாக, ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்ச...

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர்க்கு முன் ஜாமீன்

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர்க்கு 1 லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் முன் ஜாமீன் வழங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூரின் மனைவி சுனந்தா...

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் குமாரசாமி

கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் குமாரசாமி...

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவரானார் தினேஷ் குண்டுராவ்

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக ஈஸ்வர் காண்ரேவை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரா துணை முதல்வரானதால்...
- 2026

Recent articles