சற்றுமுன்

சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

    சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ராணி மெய்யம்மை அரங்கில் செயல்பட்டு சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (26-12-2015 ) தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முக்கிய...

தேர்தல் கூடுதல் நிதி திரட்ட தொண்டர்களுக்கு வேண்டு கோள்விடுத்த கருணாநிதி

      திமுக கட்சியினர் இதுவரை திரட்டிய 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிதி முக்கியமான செலவுகளுக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் நிதி திரட்டித் தருமாறு திமுக தலைவர்...

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

  திருச்சி மாவட்டம், முசிறியில் நேற்று தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காவல் துறையினர்கைது செய்தனர். முசிறி அருகேயுள்ள தெற்கு திரணியாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி...

குதிரை சவாரி செய்த லாலு மகன் : பா.ஜ.க கடும் கேள்விக்கணை

  கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம், தன் பெற்றோர் வீட்டிலிருந்து, அரசு வீட்டிற்கு பீஹார் மாநில சுகாதார துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர்லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ்,...

ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றும் மத்திய, மாநில அரசுகள் : ராமதாஸ்

  ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.   மருத்துவர்...

அரசியல் வாதிகளுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போகிறதா ?

    அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை தாங்கமுடியாத அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் பலர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர் சங்க முன்னோடிகளான, ஓய்வுபெற்ற, நேர்மையான, திறமைவாய்ந்த...
- 2026

நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம்

லாகூர்: ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா வரும் வழியில், யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான...

பீப்… பீப்… பாடல் விவகாரம் : வீரலட்சுமி பணம் வாங்கிக்கொண்டு சிம்புவை ஆதரிப்பதாக வழக்கறிஞர் குற்றசாட்டு!

      தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்ற பெண் சிம்புவின் பீப்... பீப்... பாடலுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஆதரிப்பதாக வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்......

தேமுதிக சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் -விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்  பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வருகின்ற 29.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கடலூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன...

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா ? பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி தனி மாவட்ட இயக்க அமைப்பாளர் இராம. உதயசூரியன்,பொது மக்கள் சார்பில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்திட அரசுச் செயலர்,முதல்வர் தனிப்பிரிவு,தலைமைச் செயலர்.உள்துறைச் செயலாளர், அரசுச் செயலர் வருவாய்த்துறை, அரசுச்...

ஜல்லிக்கட்டு போராட்டம் : திமுக தற்காலிகமாக ஒத்திவைப்பு

      திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-     இது குறித்து அவர், பொங்கல் நாள், தமிழர் திருநாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி ஆண்டுதோறும் "ஜல்லிக்கட்டு...

ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சட்டப்பேரவை தேர்தல்

    தமிழகத்தில் 2016 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனவரி 2வது வாரம் தமிழகம் வருகிறார்.   சென்னை வரும்...
- 2026

Recent articles