Breaking News
ருஷி வாக்கியம் (78) – ஒன்பது வித பக்தர்கள்!
பக்தியில் நவவித பக்தி என்று ஒரு விரிவாக்கம் உள்ளது. பக்தி பற்றி பக்தி சாஸ்திரங்களில் பலவித வழிமுறைகளை அளித்துள்ளார்கள் ருஷிகள்.பதினோருவித பக்தி பூமிகைகள் மற்றும் நவவித பக்திகள். இந்த இரண்டு பிரிவுகளும் பரஸ்பரம்...
அம்மாவை மாற்ற வேண்டாம்!
இங்கிருக்கும் சனாதன கலாச்சாரத்தின் ஜீவநாடி அகண்டமாக பிரவகித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகா நதியில் வாழ்பவர்களுக்கு ஊற்று நீரில் என்ன வேலை? இரண்டிலும் நீர் இருக்கிறதல்லவா? என்று ஒற்றுமை காட்டுவதும் நம் கலாசாரத்தோடு பிற தர்மங்களின் போதனைகளை ஒப்பிடுவதும் ஒன்றே!
ருஷி வாக்கியம் (77) – ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றனவா?
ஹிந்து தர்மத்தின் சிறப்பினை உலகில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்து தர்மத்தில் விஸ்தாரமான இலக்கியம் உள்ளது. வேதம் புராணம் இதிகாசம் முதல் அநேக இந்திய மொழிகளில் ருஷிகளுக்குச் சமமான மகாத்மாக்கள் இயற்றிய நூல்களும்...
சீதாராமன் பட்ஜெட் | Sri #APNSwami #Trending
சீதாராமன் பட்ஜெட்
By - ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி
பட்ஜெட், பட்ஜெட், பட்ஜெட் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சுதான்… பட்ஜெட் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், ஆட்சேபங்கள், சமாதானங்கள் என மக்கள் தொடர்ந்து...
ருஷி வாக்கியம் (76) – ஒலி மாசு ஏற்படுத்தலாமா?
ஓசை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது பற்றி ரிஷிகள் நிச்சயமான போதனைகளைச் செய்துள்ளார்கள். தற்சமயம் நாம் பலவிதமான மாசுகளால் சூழப்பட்டுள்ளோம்.காற்று மாசு, நீர் மாசு, இடத்தின் மாசு..... இப்படி ஒன்றல்ல! அதோடு ஒலி...
ருஷி வாக்கியம் (75) – நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
ருஷிகளின் வாக்கியங்களை நாம் மனனம் செய்து வரும்போது நம் வாக்கியங்கள் பண்படுத்தப்படுகிறது. அந்தக்கரணம் எனப்படும் உள்ளம் சுத்தமாகிறது. தெளிவான ஞானம் கிடைக்கிறது. சுயநல எண்ணங்கள் குறைகின்றன. மனம் விசாலமாகிறது. இவை அனைத்தும் வாக்கு...
ருஷி வாக்கியம் (74) – பக்திப் படிக்கட்டுகள்
இறை பக்தி பதினோரு படிக்கட்டுகளோடு கூடியது என்று பாகவத ஆச்சாரியர்கள் வர்ணித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இந்த பதினோரு ‘பூமிகைகள்’ எனப்படும் படிக்கட்டுகளைப் பற்றி அறிந்து கொண்டால் ஒன்றன்பின் ஒன்று என்றல்லாமல் ஒன்றோடொன்று...
தனயன் வழியில் தந்தைக்கு தன யோகம்! ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
ஆகா ! இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை அமோகமாக உயர்ந்த நிலை அடைந்து விட்டான் என சிலர் மூக்கு மேல் விரல் வைத்தும் கூறுவதும் உண்டு.
ருஷி வாக்கியம் (73) – வேதத்தில் உள்ளதே ராமாயணத்திலும் உள்ளது!
வேதம், புராணம், இதிகாசம், காவியம் இந்த நான்கும் சனாதன தர்மத்தின் முக்கியமான நூல்கள். இவை தவிர மந்திர சாஸ்திரம், வேதங்களுக்கு துணை அங்கங்களான ஜோதிட சாஸ்திரம், யோக சாஸ்திரம் போன்றவை அனைத்தும் சேர்ந்ததே...
ருஷி வாக்கியம் (72) நம் உடலை இயக்கும் மூச்சுக் காற்றை அறிவோம்!
நம் வேதக் கலாச்சாரம் உலகிற்கு அளித்த அற்புத விஞ்ஞானம் யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் ‘பிராணோபாசனை’ என்பது முதன்மையாக கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் பிராணனை உத்தேசித்து ஜபம் அல்லது தவம் செய்வது அல்ல....
வரம் தரும் மரம் | அத்தி வரதர் வைபவம் | Sri #APNSwami #Writes
ஸ்ரீ APNSwamiயின் எழுத்தில் "வரம் தரும் மரம்" ...
ருஷி வாக்கியம் (71) – அவசரப்பட்டு விமர்சிக்கக் கூடாது!
சனாதன தர்மத்தில் சாஸ்திரங்கள் அனேகவித அம்சங்களைக் கூறுகின்றன. ஆனால் அவற்றுள் சில சாமானியர்களின் பார்வைக்கு அற்புதமாகத் தென்படும். சில பொருளற்றவையாகத் தென்படும்.சிறிது சாஸ்திர பரிச்சயத்துடனோ அல்லது ஆழ்ந்து சிந்தித்து பார்த்து கவனிப்பதாலும் அது...