ஆன்மிகக் கட்டுரைகள்

ருஷி வாக்கியம் (70) – சனாதன தர்மத்தில் கருத்தொற்றுமை!

விஷ்ணு புராணத்தில் பிரம்மதேவரிடம் மகாவிஷ்ணு கூறும் சில வாக்கியங்கள் உள்ளன. அவை நினைவில் நிறுத்த வேண்டிய வாக்கியங்கள்.“அஹம் ச வோ பவந்தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் ! விஷ்ணோரன்யந்து பஸ்யந்தி யே த்வாம் மாம் ச...

ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?

வேதவியாச பகவான் அஷ்டாதச புராணங்களை எழுதியுள்ளார். இந்த பதினெட்டு புராணங்களையும் அவர் பிரித்துள்ள விதம் எத்தனை அழகாக உள்ளதென்றால் ஒரு புறம் சிவன் தொடர்பான புராணங்கள் பல காணப்படுகின்றன. அதேபோல் விஷ்ணு தொடர்பானவை,...

ருஷி வாக்கியம் (68) – சூரியன் எரியும் அக்னிக் கோளம் மட்டுமல்ல!

ஆதித்ய ஹிருதயம் ராமாயணத்தில் மட்டுமின்றி வேறொரு இடத்திலும் காணப்படுகிறது. வியாசர் இயற்றிய பவிஷ்யோத்ர புராணத்தில் ஏழு அத்தியாயங்களில் ஆதித்ய ஹ்ருதயம் உள்ளது.அதில் பல ரகசியங்களைக் கூறியுள்ளார். அது ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய ...

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?.

“சர்வாணி கர்மாணி புராக்ருதானி சுபாசுபான்ய ஆத்மனோ யந்தி ஜந்தோ: !”இது மகாபாரதத்தில் வியாச மகரிஷி கூறும் வாக்கியம். “நாம் செய்த முற்பிறவி வினைகளான புண்ணியம் பாவம் இவற்றையே சுகம் துக்கம் என்ற வடிவில்...

ருஷி வாக்கியம் (66) – மனதின் மூன்று இயல்புகள்!

முதலில் குறைத்து வருவது. பின் நீக்கிவிடுவது. இந்த பயிற்சியை நினைவில் கொள்ளவேண்டும். ராஜஸ, தாமஸ செயல்களை அதிகரிக்கும் வழக்கத்தை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வரவேண்டும்.
- 2026

ஆன்மீக கேள்வி பதில்…..!

கேள்வி:- தசாவதாரத்தில் புத்தர் அவதாரம் ஒன்றா? வரலாற்றில் காணப்படும் கௌதம புத்தர் இவர்தானா? " நமோ பௌத்தாவதாராய தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே ஆசின்த்யாஸ்வத்த ரூபாய ராமாயாபந் நிவாரிணே!" என்று ஸ்ரீமதாபன்னிவாரக...

ருஷி வாக்கியம் (65) – பெண்களுக்கு சுதந்திரம் உள்ளதா?

பாரதீய கலாச்சாரத்தில் பெண்களின் விஷயத்தில் மிகவும் பவித்திரமான கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.ஆனால் பெண்களுக்குப் பல நியமங்களையும் நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள் என்ற எண்ணத்தோடு பலரும் பேசி வருகிறார்கள்.பெண்களுக்கு இருக்கும் உடல் நிலைமை போன்றவற்றை கருத்தில்...

ருஷி வாக்கியம் (64) – பெண்களுக்குப் பாதுகாப்பு!

ருஷிகள் கூறியுள்ள தர்மங்கள் உலகின் செயல்பாட்டுக்கும் மனிதனை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலும் எக்காலத்திற்கும் பொருந்தும் விதமாகக் காணப்படுகின்றன.முக்கியமாக அரசாள்பவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதை முக்கிய கடமையாக எண்ண வேண்டும். அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு...

ருஷி வாக்கியம் (63) – மனிதன் எப்படிபட்ட இடத்தில் வசிக்க வேண்டும்?

கோவில் உள்ள ஊரில் குடி இருக்க வேண்டியது முக்கியமானது. இன்னும் மனிதன் வசிப்பதற்கு யோக்கியமான இடங்கள் என்ன? இதுபற்றிய சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.கௌரவம் இருக்க வேண்டும். தொழில் வசதி இருக்க...

ருஷி வாக்கியம் (62) – ஆண் பெண் உறவும் குடும்ப அமைப்பும்!

ஆண் பெண் உறவு பற்றி நம் ரிஷிகள் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் காணப்படுகின்றன. ஒரு சிறப்பான அமைப்பை ஏற்படுத்துவதற்காக ரிஷிகள் அப்படிப்பட்ட உயர்ந்த வாக்கியங்களைக் கூறியுள்ளார்கள்.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல்...

ருஷி வாக்கியம் (61) – விவாத மேடையில் யார் அமரலாம்?

தர்க்கம், வாதம் இவை பற்றி நம் சனாதன தர்மம் என்ன கூறுகிறது? நம்பிக்கைக்கும் தர்க்கத்திற்கும் சமமான கௌரவம் அளிக்கிறது நம் தர்மம்.சாஸ்திரத்தை நம்புவது ஒருபுறம். சாஸ்திர வாக்கியத்தை அறிவாற்றலோடு தர்க்கம் செய்வது மறுபுறம்....
- 2026

Recent articles