ஆன்மிகக் கட்டுரைகள்

கார்த்திகை மாத வன போஜனமும், மகாதேவ அஷ்டமியும்!

இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து மகிழ்வார்கள். வன தேவதைகளை வணங்கி நடத்தப்படும் பூஜை இது.

சுபாஷிதம்: யோகாவின் சிறப்புகள்!

மனதை உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கு பிராணாயாமம் பயன்படும் என்று மனு கூறுகிறார்.

சுபாஷிதம்: மரமே குரு!

இந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.

சுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்!

நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்

சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்

சுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்!

பயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள்.
- 2026

ராதையும் கிருஷ்ணனும்! கார்த்திகை பௌர்ணமி மகிமை!

கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்

கார்த்திகை பௌர்ணமி மகிமை!

அந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.

தீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்!

தங்கள் குலதெய்வமான திருவண்ணாமலை அங்காளம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றும் மூங்கிலை பூஜை செய்து ஊர்வலமாகக் கொன்டு

சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை

சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!

தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.
- 2026

Recent articles