Breaking News
நீறில்லா நெற்றி பாழ்
விபூதியை பூசிக்கொள்வது வேறு இட்டுக்கொள்வது வேறு. சிலர் கோணமாணா என்று ஏதோ மாவு அப்பிக்கொள்வது போல் நெற்றியில் உடம்பில் எல்லாம் பெயிண்ட் அடித்துக் கொள்வார்கள்....
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி
நண்ணாள் - நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை "தீர்த்தம் தாரும்" என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்" என்றருளிச் செய்தார்!கூரத்தாழ்வானின் தேவியார்...
ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கல்யாண உத்ஸவம்!
சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடபெற்றதாக ஐதீகம்.அதன்படி, மதுரை...
கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 6)
இதிகாசங்களில் உள்ள நிகழ்வுகளை படிக்கும்போது நாம் அதை கதைகள் என்று கூறி பிறருக்கோ குழந்தைகளுக்கு சொல்கிறோம் .இது தவறாகும் எப்படி எனில் இதிகாசம் என்ற சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாகும்....
கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 5)
பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்திய பாபா.... கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வசித்தபோது கோபம் கொண்ட இந்திரனால் கடும் மழையும் காற்றும் வரவழைக்கப்பட்டது. அதனால் பெரிதும் கஷ்டப்பட்ட மக்கள் தஞ்சமடைய, கிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைத் தூக்கி...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பத்தாம் பாசுரம்
எம்பெருமானாரைப் போலே - அருங்கலமே… நாலாயிரப்படி!நோற்றுச் சுவர்க்கத்தில் எழுப்பப்படும் பெண் பிள்ளை மிகவும் ஸ்ரேஷ்டமானவள் என்றபடி.ஒரு ஹாரத்துக்கு கல் பதித்தார்போல், தலைவியாய், ப்ர்தானமாய் விளங்குபவள் என்றபடி.இங்கு எம்பெருமானாரைப் போலே என்பது, எம்பெருமானாரும்...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஒன்பதாம் பாசுரம்
கண்வளரும்… ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யாங்களில் - பட்டருக்கு சிலர் 'தொண்டனூர் நம்பி திருவடிசார்ந்தார்' என்று விண்ணப்பஞ் செய்ய; 'அவர், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்கு 'திருநாட்டுக்கு நடந்தார்' என்று சொல்ல வேண்டாவோ! என்று...
பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?
தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம் தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...
கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 4)
வேதங்களிலும் புராணங்களிலும் உள்ள கதைகளில் நேரடியாக தெரியும் கருத்துக்கள் உண்மை கருத்துக்கள் அல்ல. அவற்றின் கருத்துக்கள் இவ்வுலக ஆசைகளை குறிப்பன அல்ல மறைமுகமாக வேதாந்த கருத்துகளை குறிக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நமக்கு குருவின்...
கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பாகம் 3)
அகிலமெல்லாம் இறைவன் இருந்தபோதும் ஆழ்மனதில் உண்மை இல்லாதவர்களால் எங்கும் எதிலும் இறைவனைக் காண முடியாது என்பது ஆன்றோர்களின் அறிவுரை.கண் முன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்த இறைவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஏழாம் பாசுரம்!
ஏழாம் பாசுரம் I - ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, " பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்" ...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – ஆறாம் பாசுரம் (புள்ளும் சிலம்பின காண்)
ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண்… இவ்விடத்திலே பிள்ளைப் பிள்ளையாழ்வான் பகவத் ஸ்மாஸ்ரயாணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கின்ற பக்ஷி நாதமல்லது ஆத்மாவுக்கு உத்தேசமில்லை என்று...